திருமணமான நபர் ஒருவரின் 38 வயது வைப்பாட்டியை இந்நபரின் மனைவி பலவந்தவமாக நிர்வாணமாக்கி நையப் புடைத்த விபரீதம் சீனாவில் இடம்பெற்று உள்ளது.
திருமணமான நபரின் மனைவியும், மனைவியின் நண்பர்களும் வருவோர், போவோர் காணும்படியாக சன நடமாட்டம் நிறைந்த வீதியில் வைத்து இவரின் ஆடைகளை உரிந்தபோதிலும் பொலிஸார் வரவே இல்லை.
இவரின் இடுப்பு, மார்பகங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கினர். இவர் வேதனை தாங்க முடியாமல் கதறி அழுதார்.
இவ்வாறான தாக்குதல்கள் சீனாவில் வழக்கமாகி வருகின்றன. காதலன், கணவன் போன்றோரால் ஏமாற்றப்படுகின்ற பெண்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னால் இருக்கின்ற பெண்களை பழி வாங்குகின்றனர்.