ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, June 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இந்தியா»பெண் ஒருவரை பணயக்கைதியாக பாவித்து தப்பிக்க முனைந்த நபருக்கு அமெரிக்க போலீசின் பதிலடி. (வீடியோ)
    இந்தியா

    பெண் ஒருவரை பணயக்கைதியாக பாவித்து தப்பிக்க முனைந்த நபருக்கு அமெரிக்க போலீசின் பதிலடி. (வீடியோ)

    AdminBy AdminNovember 4, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பெண் ஒருவரை பணயக்கைதியாக பாவித்து தப்பிக்க முனைந்த நபர் ஒருவரை அமெரிக்க SWAT காவல் துறையினர் சாமர்த்தியமாக போட்டுத் தள்ளுவதையே இந்த வீடியோவில் பார்க்குறீர்..

    கொலராடோ டென்வர் பகுதியில் உள்ள 7 இலவன் என்ற சுப்பர் மார்க்கட்டில் வைத்து நடைபெற்ற இந்த பரபரப்பான நிமிட தாக்குதலின் போது பணயக்கைதியாக சிக்கிய பெண்ணோ, போலிஸ் அதிகாரியோ எந்தவித காயமும் படாமல் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    3,325 சீக்கியர்கள் படுகொலைக்கு நீதி கேட்டு ஒபாமாவிடம் முறையீடு
    04-10-2014

    sikeஇந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    அந்தப் படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

    அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.

    Sikh minority representatives sit in front the European headquarters of the United Nations in Geneva

    சீக்கியர்களுக்கு எதிரான இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள  ‘சீக்கியர்களுக்கான நீதி’ [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் அந்த கலவரங்களினால் பாதிக்கப்பட்டு  தற்போது  அமெரிக்காவில் வாழும்  இருவர்   இணைந்து ‘1984ம் ஆண்டு  நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட  இழப்புக்கு  காங்கிரஸ்  தலைவர்  சோனியா  காந்தி இழப்பீடு வழங்க வேண்டும்’ என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    image001இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சோனியாவுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது, நினைவிருக்கலாம்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இடம்பெற விரும்பும் இந்தியா சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட கலவர வழக்கில் வெறும் 30 பேர் மீது மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் கட்சியினரையும், முன்னாள் அரசு அதிகாரிகளையும் இந்திய அரசு பாதுகாத்து வருவதாகவும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

    திட்டமிடப்பட்ட இந்த படுகொலைகள் விவகாரத்தில், தலையிட்டு கலவரத்தின்போது பலியான மற்றும் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு உரிய நீதி கிடைக்க உதவிடுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அந்த அமைப்பினர் நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

     

    Post Views: 454

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்

    June 27, 2022

    கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?

    June 27, 2022

    “சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்” – தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர்

    June 27, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?

    June 29, 2022

    பொய் பொய் பொய்

    June 29, 2022

    சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு

    June 28, 2022

    இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு

    June 28, 2022

    இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

    June 28, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?
    • பொய் பொய் பொய்
    • சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு
    • இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version