Day: November 6, 2014

பாரீஸ்: பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடைக்குள் புகுந்து கடுமையாக சண்டை போட்டுக் கொண்ட தமிழர்கள் சிலரால் கடையே சூறையாடப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களின்…

புதுடில்லி: வெளிநாட்டில் வங்கிக்கணக்கு வைத்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழங்கிய 628 பேரின் அக்கவுன்டுகளில், 289 பேரின் அக்கவுன்டுகளில் பணம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் தீவிரவாதிகள் சிறுமிகளை விலைபேசி விற்கும் அதிர்ச்சிக் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர். அங்குள்ள சின்சார்…

மும்பை: சச்சினை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டது எப்படி என்பது குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் அவரது மனைவி அஞ்சலி மனம் திறந்து பேட்டியளித்தார்.…

அதிபர் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பை வரும் 19ம் நாள் வெளியிடுகிறார் மகிந்த Nov 06, 2014 | 9:33 by கொழும்புச் செய்தியாளர் in…

நகரமயமாக்கலின் காரணமாக பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது. இரவு முழுவதும் உறங்க முடியாமல், மூச்சுவிடவே சிரமப்பட வைக்கும் ஆஸ்துமாவைப் பற்றித் தெரிந்து…

பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த…

தனது மார்பகங்களை சிறிதாக்கிக் கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து சத்திர சிகிச்சையொன்றை மேற்கொண்ட பெண்ணொருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த…

யாழ்.சாவகச்சேரி பகுதியில் விருந்தினர் விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட அறுவரை புதன்கிழமை (05) கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்து, விபசாரத்தில்…

உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ். இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன் ஒன்றிணைந்து அனுபவிக்கும்போது அந்த காமமும்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வடக்கு…

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அம்மன் கோயில் திருவிழாவில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி…