ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, May 22
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இந்தியா»கானல் நீராய் போன கறுப்பு பண மீட்பு?: 289 அக்கவுன்டுகளில் பணம் காலி
    இந்தியா

    கானல் நீராய் போன கறுப்பு பண மீட்பு?: 289 அக்கவுன்டுகளில் பணம் காலி

    adminBy adminNovember 6, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புதுடில்லி: வெளிநாட்டில் வங்கிக்கணக்கு வைத்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழங்கிய 628 பேரின் அக்கவுன்டுகளில், 289 பேரின் அக்கவுன்டுகளில் பணம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மத்திய அரசின் கறுப்பு பண மீட்பு வெறும் கானல் நீராகி விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்களால், 30 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, நீண்ட நாட்களாக புகார் உள்ளது. வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில், ஏராளமான வி.வி.ஐ.பி.,க்கள், இந்த வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த பணத்தை, இந்தியாவுக்கு மீட்டு வரக் கோரியும், இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரியும், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 2009ல், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த லோக்சபா தேர்தலின் போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, இந்தியாவுக்கு மீட்டு வருவோம்’ என, பா.ஜ., தலைவர்கள் அறிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், கறுப்பு பணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்நிலையில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்த, மூன்று தொழிலதிபர்களின் பட்டியலை, மத்திய அரசு, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளோரின் முழு பட்டியலையும் தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து, வெளிநாடுகளில் வங்கிக்கணக்கு வைத்துள்ள 628 பேரின் பெயர்களை மத்திய அரசு சீலிட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. மேலும், இவர்களின் பெயர்களை வெளியிட்டால், கறுப்பு பணம் தொடர்பான விசாரணையை அது பாதிக்கும் என்றும் மத்திய அரசு அச்சம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த 628 பேரின் கணக்குகளில் 289 கணக்குகளில் தற்போது பணமே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்குகளில் இருந்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து வருவதாகவும், விரைவில் இவ்வாறு பணத்தை எடுப்பவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

    Post Views: 453

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    தன் மனைவி என்று நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி

    May 21, 2022

    நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்- பெங்களூருவில் பரபரப்பு-(வீடியோ)

    May 19, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

    May 22, 2022

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!

    May 21, 2022

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு

    May 21, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
    • உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!
    • பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!
    • 21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version