ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இலங்கை செய்திகள்»செக்ஸ் சாமியார் பிரேமானந்தா … ஆச்சிரமத்தில் வடக்கு மாகாண முதலமைச்சா்!!
    இலங்கை செய்திகள்

    செக்ஸ் சாமியார் பிரேமானந்தா … ஆச்சிரமத்தில் வடக்கு மாகாண முதலமைச்சா்!!

    AdminBy AdminNovember 8, 2014Updated:November 12, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    சி.வி.விக்னேஸ்வரன்   செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின்  ஆச்சிரமத்துக்கு  போவதன் காரணம் என்ன?  நித்தியானந்தாவின்  ஆச்சிரமத்தை நாடினால் “ஜீவன்  முக்தி”  பெற்றுக்கொள்ளலாமே?
    பிரேமானந்தா ஆசிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி வழிபாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வது வழக்கமாம். வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தற்போது தான் முதல் முறையாக அவர் ஆசிரமத்துக்கு வந்துள்ளார் என்றனர் ஆசிரம நிர்வாகிகள்.செக்ஸ் சாமியார் பிரேமானந்தா  உயிருடன்  இருந்த காலத்தில்…  அந்த  ஆச்சிரமத்தில்   முக்கிய புள்ளிகளுக்கு (அரசியல்வாதிகள், அதிகாரிகள்,  பணமுதலைகள்,  சாமி வேடம் போட்ட பேர்வழிகள… ) பெண்கள்  பரிமாறும்    ஒரு  இடமாகவே  நடத்தப்பட்டது.

    குங்குமபொட்டு, வீபூதியணிந்து  வேட்டி, சால்வையணிந்த  தங்களை   மதப்பற்றுள்ளவர்களாக  மக்களுக்கு  காட்டிக்கொள்ளும்  வேஷதாரிகள் பெண்கள் விஷயத்தில்  பெரிய கில்லாடிகள்  என்பது அறிந்தவிடயமே. இந்த விடயத்தில்  வடக்கு மாகாண முதலமைச்சா்   எப்படிபட்டவர்??

    ஆசிரமத்துக்கு வந்த ஏராளமான பெண்களை மயக்க மருந்து கொடுத்து வன் கலவி செய்ததாகவும், இளைஞர் ஒருவரை கொலை செய்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடந்த பெப்ரவரி மாதம் சிறுநீரகக் நோய் காரணமாக உயிரிழந்த கள்ளச்சுவாமி பிரேமானந்தாவின்    ஆச்சரமத்திற்கு  இலங்கையில்  இருந்து ஓடோடிச் சென்றுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன்.

    தமிழ் நாட்டில் எத்தனையோ ஆச்சரிமங்கள் இருக்கும் போது இந்தக் கள்ளச் சாமியின் ஆச்சிரமத்திற்கு எதற்காக வடக்கு முதல்வா் சென்றார் என்பது தெரியவில்லை.

    அண்மையில் கூட ஒரு அறிக்கையில் கள்ளப் புருசன் பற்றிய கதையை உதாரணத்திற்குச் சொன்னவா் இந்த வடக்கு முதல்வா்.

    தமிழ்நாட்டில் உள்ள திருச்சி பாத்திமா நகரில் கள்ளச்சுவாமி பிரேமானந்தா ஆச்சிரமம் நடாத்தி வந்துள்ளார். இந்தப் பிரேமானந்தா 1983ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா சென்றவராவார்.

    திருச்சியில் ஆச்சிரமம் நடாத்தி வந்த பிரேமானந்தா அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் இதைப் பற்றி அறிந்த ஒரு இளைஞனையும் கொலை செய்ததும் குறிப்பிடத்திக்கது.

    இவரால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அழுது அழுது பிரேமானந்தாவுக்கு எதிராக கடும் கோபத்துடன் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் பிரபலமான சட்டத்தரணிகளின் உதவியுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரமுயன்ற பிரேமானந்தாவை அனைத்து ஆதாரங்களுடன் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது நீதிமன்றம். அதன் பின்னா் பிரேமானந்தா கடந்த பெப்ரவரியில் நோய்காரணமாக உயிரிழந்தார்.

    இந் நிலையில் இவ்வாறான ஒரு சாமியாரின் ஆச்சிரமத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சா் சென்று தங்கியுள்ள செய்தியால் வடபகுதிப் பெண்களின் வயிற்றில் புளி கரைக்கப்பட்டுள்ளது.

    Post Views: 63

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

    September 27, 2023

    கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்!

    September 27, 2023

    வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது

    September 27, 2023

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023

    ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

    September 27, 2023

    கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்!

    September 27, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    • ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்
    • ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version