கிளிநொச்சி – முறிகண்டி பகுதியில் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடியில் ஆட்டோவுக்குள் அதி வேகமாகச் சென்று புகுந்தது மோட்டாா் சைக்கிள்
பருத்தித்துறை நெல்லியடியில் இ்ன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டாா் சைக்கிளில் வந்தவரும் ஆட்டோச்சாரதியும் காயமடைந்துள்ளனா்.அதி வேகமாக வந்த மோட்டாா் சைக்கில் ஆட்டோவுக்குள் புகுந்து ஆட்டோவைக் கடும் சேதத்துக்குள்ளாக்கியது.