மும்பை: போதை மருந்து கடத்தல் வழக்கில் கணவருடன் தமிழ் நடிகை மம்தா குல்கர்னி கென்யாவில் கைது செய்யப்பட்டார். தமிழில் ‘நண்பர்கள்‘ படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்…
Day: November 13, 2014
தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை…
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அரசாங்கத் தரப்பிற்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் சிங்கப்பூரில் இரகசிய பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும்…
பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர்.…
சென்னை பீர்க்கங்கரணையை சேர்ந்தவர் நிலோபர். இவர் ஒரு டிராவல்ஸ் பஸ்சில் திருச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்றிரவு சென்னை திரும்பினார். பெருங்களத்தூரில் பஸ்சில் இருந்து இறங்கிய…
தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும் கமர்சியல் திரைப்படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கலகலப்பு திரைப்படத்தில் நடித்தபோது இருந்ததைவிட, தற்போது தனது உடம்பில் பூசினாற் போன்று…
2010-ல் போலி என்கவுன்டரில் காஷ்மீரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து பெண்கள் பேரணி நடத்தினர். இச் சம்பவம் நடந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு 7…
பிரான்ஸில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வாசலிங்கம் வருண்ராஜ் என்ற இளைஞனே…
தவறிய குறி இரண்டு – தவறாத குறி மூன்று பத்மநாதனுக்கு முன்னர் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன் மீது உடனடியாக குறி வைக்கப்படும் என று எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது…
கொல்கத்தா: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே மிக அதிகமாக 264 ரன்களைக் குவித்து இந்திய வீரர் ரோஹித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார். ஒரே போட்டியில் 2வது…
லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த பாப் பாடகர் மிக் ஹக்னால் தான் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த பாப்…
கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் அப் போட்டியில் அடித்து சிக்ஸருக்கு சென்ற பந்தை அருமையாக பிடியெடுத்ததால் அவருக்கு ரூபா 2.5 இலட்சம் ரூபா…
தனது கணவரான அதிபரை வெறுப்பேத்துவதற்காக அவருடைய கைத் தொலைபேசியில் இருந்து பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு ’ஹாய் செல்லம்” என எஸ்.எம்.எஸ் போட்டு பெரிய பிரளயததையே உருவாக்கியுள்ளாா்…
சென்னை: தமிழக முதல்வராக இருந்து 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெ., எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன் , அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு…
மதுரை: ‘முல்லைவனம் 999’ என்ற படத்தின் கதையை திருடி ‘லிங்கா’ படம் எடுக்கப்பட்டுள்ள தாக தொடரப்பட்ட வழக் கில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்…
ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் அல்லாத தரப்பினரால் மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரியான கே.ரகோத்தமன் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்டில்…
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க…
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆட்களினால் புதன்கிழமை இரவு அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்…
இலங்கை அரசியல் களம் இரண்டு முனைகளில் இப்போது பரபரப்பாகியிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு பல மாகியிருக்கின்றது. அதனையொட்டி, களத்தில் இறங்குவதற்கான…
சிக்மகளூர்: சினிமாப்பட பாணியில் தனது நிலத்தை காணவில்லை என்று மூதாட்டி ஒருவர் நகரசபை அதிகாரியிடம் புகார் கொடுத்த ருசிகர சம்பவம் சிக்மகளூரில் நடந்து உள்ளது. ‘கண்ணும், கண்ணும்’…