ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Friday, May 27
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உலகம்»நவம்பர் 27! சர்ச்சையைக் கிளப்பிய கனடிய எம்.பி.இன் பாராளுமன்ற உரை! (வீடியோ)
    உலகம்

    நவம்பர் 27! சர்ச்சையைக் கிளப்பிய கனடிய எம்.பி.இன் பாராளுமன்ற உரை! (வீடியோ)

    AdminBy AdminNovember 29, 2014Updated:November 30, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தமிழ் ஈழ மக்களுக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நாளான நவம்பர் 27ம் நாள் தொடர்பில் கனடிய பாராளுமன்றத்தில் கடந்த 26ம் திகதி உரையாற்றியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு ராதிகா தமிழீழ மாவீரர்களுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியளிப்பதாக, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ப்ளானே கூறியுள்ளார்.

    மேலும், இது ஒரு முக்கியமான நாள் மற்றும் நினைவு கூற வேண்டிய நாள் எனக் கூறியதற்காக அனைத்து கனடிய மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் ராதிகா சிற்சபைஈசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த மாவீரர் தினம், தீவிரவாத அமைப்பான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மறைந்த தினம் என்றும் கூறியுள்ளார், மேலும் கனடிய வீரர்கள் இறந்த நாளை, தீவிரவாதிகள் இறந்த நாளுடன் ஒப்பிட்டு கூறியது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்,

    இதனையடுத்து நேற்று, ராதிகா அனுப்பிய மின்னஞ்சலில், தான் எந்தவித தீவிரவாத அமைப்பிற்கும், கலவரத்திற்கும் ஆதரவளிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

    கனடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் உறுப்பினரான நான், உலக முழுவதும் வசிக்கும் தமிழ் மக்களுக்கும், கனடிய தமிழ் மக்களுடனும் சேர்ந்து போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ராதிகா மேலும் தெரிவித்துள்ளார்.

    தமிழ் மக்கள் சிறிலங்காவில் ஒடுக்கபடுகிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் மாவீரர் தினத்தை கனடிய நினைவு நாளுடன் ஒப்பிடுவதை ஏற்றுகொள்ள முடியாது என வெளிநாட்டுஅலுவல்கள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகளுகளுக்கான பாராளமன்ற செயலாளரும் கொன்சவேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தீபக் ஓப்ராய்யும் தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதிகளை ஒப்பிடும் ராதிகாவின் செயல் இறந்த கனடிய வீரர்களை அவமதிப்பதாகும்: டீபக் ஒபராய்

    ஒரு பயங்கரவாத அமைப்பின் இறந்த உறுப்பினர்களோடு கனடிய கொள்கைளிற்காகவும் கனடாவின் நலனிற்காகவும் மடிந்த போர் வீரர்களோடு ஒப்பிடுவது தவறு என்பதை ராதிகா உணர வேண்டுமென டீபக் ஒபராய் குறிப்பிட்டுள்ளார்.

    ராதிகா மாவீரர் தினம் குறித்து கனடியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்த கனடிய வெளிவிவகார அமைச்சு, மனிதவுரிமை விவகாரங்களிற்கான அமைச்சின் செயலாளரான டீபக் ஒபராய் இவ்வாறு தெரிவித்தார்.

    தமிழர்களிற்கு இலங்கையில் பிரச்சினையுண்டு ஆனால் அதற்காக கனடியப் போர் வீரர்களின் நினைவு தினத்தை தமிழ் வீரர்களின் நினைவு தினத்தோடு ஒப்பிடுவது தவறானது என்றும் இது போர் வீரர்களை அவமதிக்கும் ஒரு ஒப்பீடு என்றும் தெரிவித்துள்ளார்.

    Post Views: 456

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு மயக்க மருந்துகள் அன்பளிப்பு

    May 27, 2022

    எலிஸபெத் ராணி அரண்மனையில் வேலை: சம்பளத்தால் எழுந்த சர்ச்சை!

    May 27, 2022

    டெக்சாஸ் துப்பாக்கி சூடு: 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    May 25, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு மயக்க மருந்துகள் அன்பளிப்பு

    May 27, 2022

    மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு

    May 27, 2022

    இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

    May 27, 2022

    பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்

    May 27, 2022

    கணவரை ஓட ஓட விரட்டி அடித்து துவைத்த காதல் மனைவி- வீடியோ வெளியிட்டு பாதுகாப்பு கேட்ட கணவர்

    May 27, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு மயக்க மருந்துகள் அன்பளிப்பு
    • மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு
    • இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”
    • பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version