ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக மகிந்த ராஜபக்ச மற்றும் பல்வேறு தரப்பினர்களும் கூறும் கருத்துகள்.., வவுனியாவில் கடும் வெள்ளம், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் .. இன்றைய முக்கிய செய்திகளையும் பார்வையிடுங்கள்..