ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, December 11
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உலகம்»அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 3 சகோதரிகள் கடலில் பாய்ந்து தற்கொலை (அதிர்ச்சி வீடியோ )
    உலகம்

    அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 3 சகோதரிகள் கடலில் பாய்ந்து தற்கொலை (அதிர்ச்சி வீடியோ )

    AdminBy AdminDecember 19, 2014Updated:December 20, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 3 பேர் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு புதுச்சேரியில் உள்ள வாழைக்குளம் பகுதியில் உள்ளது.

    இதில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் சிறு வயதில் இருந்தே தங்கி இருந்து வந்தனர்.

    இவர்களில் ஹேமலதா பிரசாத் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆசிரம நிர்வாகத்தின் மீது பல புகார்களைத் தெரிவித்து வந்தார். இதையடுத்து, இவர்கள் ஐந்து பேரையும் வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது.

    18-1418894776-puducherry-ashram-girls-rescued1-600இவர்கள் வெளியேற மறுத்ததையடுத்து, ஆசிரம நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. இறுதியாக இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சகோதரிகள் உடனடியாக ஆசிரம குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், ஹேமலதா நேற்று ஆசிரம குடியித்தின் மாடியில் ஏறி நின்று, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டனர். அதற்குப் பிறகு ஆசிரமத்திலிருந்து வெளியேறிய 5 சகோதரிகளும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை 5 சகோதரிகளும் அவர்களது பெற்றோரும் காலாபேட்டில் தந்திராயன் குப்பத்தில் உள்ள கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றனர். அங்கே இருந்த மீனவர்கள் இவர்களில் 4 பேரை மீட்டனர்.

    சாந்தி ஸ்ரீ, அருணாஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரது உடல் விழுப்புரம் மாவட்டத்தில் கரை ஒதுங்கியது. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அரசும் நீதிமன்றங்களும் இந்தச் சகோதரிகள் கூறிய புகார்கள் பற்றி நடவடிக்கை எடுக்காததுதான் இவர்களது உயிர் பறிபோகக் காரணம் என புதுச்சேரியிலிருக்கும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ. சுகுமாரன் பிபிசியிடம் கூறினார்.
    18-1418894748-puducherry-ashram-girls-rescued3-600
    20ஆம் தேதி முழு அடைப்பு

    இந்த தற்கொலைச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியில் இயங்கிவரும் சில சமூக நல இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்த விவகாரம் குறித்து இன்று ஆலோசனை நடத்தினர்.

    பல புகார்களை சந்தித்துவரும் அரவிந்தர் ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, வரும் 20ஆம் தேதி முழு அடைப்பு நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டிருப்பதாக சுகுமாரன் கூறினார்.

    அரவிந்தர் ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலையில், நாம் தமிழர், தந்தை பெரியார் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரவிந்தர் ஆசிரமத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில், அசிரமத்தின் கண்ணாடிகளும் சில பொருட்களும் சேதமடைந்தன. ஆசிரமத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பளித்து வருகின்றனர்.

    Post Views: 74

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?

    December 10, 2023

    காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் – வீட்டோவை பயன்படுத்தியது அமெரிக்கா

    December 9, 2023

    காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை களைந்து தடுத்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படையினர் – வெளியானது அதிர்ச்சி புகைப்படம்

    December 8, 2023

    Leave A Reply Cancel Reply

    December 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது

    December 10, 2023

    கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது பெண் யானையின் சடலம் மீட்பு

    December 10, 2023

    யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது

    December 10, 2023

    மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்!

    December 10, 2023

    இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?

    December 10, 2023
    • இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?
    • நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்
    • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
    • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
    • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது
    • கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது பெண் யானையின் சடலம் மீட்பு
    • யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது
    • மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?
      • நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்
      • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
      • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
      • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version