Month: December 2014

05.12.1978 இல் நடைபெற்ற திருநெல்வேலி மக்கள் வங்கி கொள்ளையிLtte cycleல் பிரபாகரனும் நேரடியாகப் பங்கு கொண்டார். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையடுத்து பாதுகாப்பை அரசு பலப்படுத்தியிருந்தது.——-…

நாமல் ராஜபக்ச மற்றும் திலங்க சுமதிபால இருவரின் ஏற்பாட்டில் கொழும்பு கெம்பல் மைதானம் , ராஜகிரியவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் பொலிவூட் சினிமா நட்சத்திரங்களான சல்மான்கான்…

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஐஸ்கட்டி மழை பெய்து வருவதால் அந்நாட்டின் சாலைகளில் 50செமி வரை பனி உறைந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து தடைபட்டு…

கண­வனை இழந்த பெண் விதவை. மனை­வியை இழந்த ஆண் காலப்­போக்கில் புது மாப்­பிள்ளை”. இதுவே என்­றுமே நம் சமு­தாய கட்­ட­மைப்­புக்குள் ஊறிப் போன சம்­பி­ர­தாய மரபு. மனை­வியை…

பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் கயல் படத்தின் கதாநாயகி. தண்ணீரில் தத்தளித்தேன்: நடிகை ஆனந்தியுடன் சந்திப்பு 29-12-2014 பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோழமையான…

புதுடில்லி:பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும், ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான கட்டாய…

மூவி­னங்­களும் சம­மாக, பாது­காப்­பாக, மகிழ்­வாக வாழும் சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அந்த நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான போராட்­டத்தில் பய­ணிப்­ப­தற்­காக எனது உயிரை துச்­ச­மென மதித்து கள­மி­றங்­கி­யுள்ளேன். எனது உயிர் துறக்­கப்­பட்டு…

பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று சந்தித்தார். இன்று முற்பகல் நடைபெறவிருந்த சில தேர்தல் பிரசாரக் கூட்டங்களை இரத்து செய்துவிட்டு…

ஈரான் தான் உருவாக்கிய ஆளில்லா தற்கொலை விமானங்களை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அண்மைக் காலங்களாக ஈரான் தனது ஆளில்லாப் போர் விமானத் தொழில் நுட்பத்தை பெரும் வளர்த்து வருகின்றது.…

பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாணப் படங்கள், காதலனுடன் நெருக்கமாக உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட்டாரம், உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், தென்மேற்கு பருவக்காற்று, போராளி…

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி இன்று பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து புறப்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்த நிலையில், அதனைத் தேடும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.…

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். நேற்றுப் பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சைப்…

இலங்கையில் இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளப்போவதாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று சனிக்கிழமை கொழும்பில் அறிவித்துள்ளது. கட்சி…

நீங்கள் தனியொரு கட்சிக்குச் சொந்தமாகக் கூடாது. அதன் மூலமாக எங்களின் அன்பை இழந்து விடுவீர்கள் என எச்சரிக்கும் மிரட்டல் கடிதங்கள் ஒரு பக்கம் ஆனால் ரசிகர்களோ ரஜினி…

சேலம்: கள்ளக்காதலன் வீட்டை விட்டு துரத்தியதால், 7 மாத குழந்தையின் வாயில் துணியை திணித்து கொலை செய்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். சேலம் அம்மாபேட்டை வாய்க்கால்பட்டறை…

தமிழ் தேசியக் சுட்டமைப்பினருக்கும், 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கிடையிலான இரகசியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை…

மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை குறைக்­க­வேண்டும் என்று அமைச்­ச­ர­வையில் யோச­னையை முன்­வைத்த ஜாதிக ஹெல உறு­மய தற்­போது எம்­முடன் இல்லை. எனவே தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்­முடன்…

சென்னை: கோச்சடையான் படத்துக்காக வாங்கிய ரூ.20 கோடி கடனுக்காக ரஜினி மனைவி லதாவின் நிலத்தை ஏலம் விட வங்கி முடிவு செய்துள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. ரஜினி, தீபிகா…

தமிழரசு கட்சியே தேர்தல் விடயங்களை தனியாக கையாண்டுவருகிறது. தமிழரசு கட்சியென்று சொல்வதிலும் பார்க்க, அதன் சார்பில் இயங்கும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே பிரதானமாக…

ஸ்வேதா கைதானதுக்கு தீபிகாபடுகோனும் குஷ்புவும் எதிர்ப்புத் தெரிவித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். எந்த ஆதாரமுமில்லாமல் தவறான செய்திகளை வெளியிட்டு எனது வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டார்கள் என்று பத்திரிகைகள்…

“முஸ்லிம் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவளித்தாலும், அது மக்கள் மீது செல்வாக்கு செலுத்தப்போவதில்லை. யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தலைமைகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானித்து விட்டனர்” என்று கூறுகிறார்…

சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்’. வெங்கட் பிரபு இயக்குகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் நடந்த இதன் படப்பிடிப்பில் சூர்யா, நயன்தாரா, காமெடி நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோர்…

ஐதராபாத்: ஆந்திராவை கலக்கி வந்த போலி முத்த சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க  முடிவு செய்துள்ளனர். ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில்…

 மலையகத்தின் மத்திய பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக வெள்ளியன்று இடம்பெற்ற மண்சரிவில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் பத்துப் பேர் வரை காணாமற் போயுள்ளதாக அதிகாரிகள்…

இசையமைப்பாளர், பாடகர் சங்கர் மகாதேவனுடன் ஒரு கலக்கல் ‘Super Singer’ நிகழ்ச்சி! இது.  “உருகுதே.. மருகுதே ..உன்னை  பார்ததாலே… இந்த பாட்டை  கேட்டால்  உங்களின்  மனமும் உருகும்……

ஈராக்கில் ஐ.எஸ். போரா­ளி­க­ளுக்கு எதி­ராக போராடி வரும் எதிர் ­போ­ராளி குழு­வொன்றின் சீரு­டையை அணிந்த 8 வய­துக்கு கீழ்ப்­பட்ட வய­து­டைய சிறுவன் ஒருவன் வாக­ன­மொன்றில் பொருத்­தப்­பட்ட ஏவு­க­ணையை…

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைமை நிறைவேற்று அதிகாரத்தினை மூன்றாவது தடவைக்கு எடுத்து சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்துவது ஆகும் அல்லது நிறைவேற்று சர்வாதிகாரியினை இல்லாது செய்யும்…

ஸ்பெயினில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது சிறுவன் சாம், மீன் பிடிப்பதில் அதீத ஆர்வமுள்ளவன். கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று தன்…

பத்தாண்டுகளுக்கு முன் இதே நாள் ஒரு காலை வேளையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் திளைத்து ஓய்ந்து உறங்கியிருந்த எம் உறவுகளை கடல் காவுகொண்டது. ஒன்றா இரண்டா கணப்பொழுதுகளில் மணல்வீடுகள்…

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியை தழுவினால், அமைதியான முறையில் அதிகாரத்தை கையளிப்பேன் என்று சர்வதேசவளவில் பிரபலமான பினான்சியல் ரைம்ஸ்…