Day: January 21, 2015

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராகக் குண்டு வீசத் தொடங்கியதில் இருந்து ஐ…

தமிழீழ விடுதலைப் புலிகளிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச ஆயுதப் பொறுபாளரும் புலிகளின் முக்கியஸ்தருமாகிய கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் 24 பெயர்களில் செயற்பட்டுவந்ததாகவும் பத்து கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தியதாகவும் சிங்களப் பத்திரிகையொன்று…

படுகொலை செய்யப்பட்ட  அரசியல்வாதிகளான மகேஜ்வரன்  ஜோசப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னாண்டோ,  நடராஜா ரவிராஜ்,  மற்றும் ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்க  ஆகியோரின் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பான…

மும்பை: மும்பையில் இசைஞானி இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது முன்னாள் மனைவி சரிகாவை சந்தித்து நலம் விசாரித்தார். இசைஞானி இளையராஜா…

தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு சரியாக 30 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாண்டு போலீஸாருக்கு இணையாக வர்ணிக்கப்படும் தமிழக காவல்துறை, ராமஜெயத்தின்…

யாழ். சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 11.30 அளவில் மூன்று பேர்…

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே காவல் நிலையத்தில் பெண் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் அருகே…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் வங்கிக்கணக்கில் மக்களின் பணம் வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது…

தமிழீழத்திற்காக,  புலிகளுக்கு  காசு சேர்க்கின்றோம்  என்ற  போர்வையில்  பல்வேறு புலிப்பினாமி  அமைப்புகள் மூலம்  புலம் பெயர்  தேசத்து  தமிழர்களிடமிருந்து   பணம் சேர்த்து, வெளிநாடுகளில்  கோடீஸ்வரர்களாக  வாழும் …

நடைமுறையில்  அமுல் படுத்தப்பட்டிருக்கும்   13வது அரசியல் சாசன திருத்தத்தை  நடைமுறை படுத்துவதுதான்  தமிழாகளுக்குரிய தீாவா? கூட்டமைப்பு  இதுபற்றி  எந்தவித கருத்தும் கூறாது  மௌனமாக இருப்பதேன்?? இலங்கையில் தமிழர்களுக்கு…

வெள்ளவத்தை கடற்கரை வீதியில் இடம்பெற்ற மீன் லொறி கொள்ளையும் ஏழு மாதங்களின் பின் சிக்கிய சந்தேக நபர்களும் வீர­சிங்­க­லாகே சந்­தி­ர­பால பெர்னாண்டோ ஒரு மீன் வியா­பாரி. மொரட்­டுவை…