இலங்கையின் 67 வது சுதந்திர தினத்திற்கு, முன்னாள் காலனிய எஜமான் பிரிட்டனின் எலிசபெத் மகராணி வாழ்த்துக் கூறி இருக்கிறார்! (https://www.gov.uk/government/world-location-news/queens-message-to-mark-independence-day-of-sri-lanka) பெப்ரவரி 4, இலங்கையின் சுதந்திர தினமானது,…
Day: February 5, 2015
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கலந்து கொண்டதை அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின்…
Islamic State jihadists say strict rules and emphasis on motherhood protects women better than feminism Isil jihadists have published a…
நியூசிலாந்தில் அலுவலகத்திற்குள் இரண்டு ஊழியர்கள் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் Marsh Ltd அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.…
பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்ஷக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி தோற்கடிப்பதாகவே காணப்படுகின்றது. அதை அவர்கள் இரண்டு தடங்களில் முன்னெடுக்கின்றார்கள். முதலாவது –…
வாழ்த்துவதற்காக அழைப்பு விடுத்தபோது மகிந்த திட்டினார்: சந்திரிக்கா புலம்பல் வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பை விடுத்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக திட்டித் தீர்த்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி…
வடிவேலு அடுத்து ஹீரோவாக நடிக்கும் எலி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியானது. மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில்…
அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் நிசா பிஸ்வால் இலங்கைக்கு வருகை தந்து ஒரு சில மணி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஓமந்தை சோதனை நடவடிக்கைகள் மீண்டும்…
தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்கா கோரக் கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி…
வவுனியாவில் ரோந்து சென்ற சிறிலங்கா காவல்துறையினர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, பெரிய…
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் அமேந்திராவின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊயழிர்கள் குழுவொன்று தோஹாவில்…