Day: February 18, 2015

படுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும். படுக்கை அறையில் மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த…

நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் எனப்படும் என்டோக்ரைன் (Endocrine System) சுரப்பியிலேயே பெரிய சுரப்பி தைராய்டு தான். இது நமது கழுத்தின் கீழ் பகுதியில் உள்ளது.…

இன்றைய பொதுக் கூட்டத்துக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை ஒன்று திரட்டி காட்டுங்கள் என அசாத் சாலி சவால் விடுத்தார். ஆனால் இங்கும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மஹிந்த…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அணிந்த அவரது பெயர் பொறித்த கோட் சுமார் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. ஜவுளித் தொழிலில் ஈடுபட்டு செல்வந்தரான,…

திருப்பதி ஆலயத்தில் நேற்று அதிகாலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழிபாடு நடத்தச் சென்ற போது, ஏழுமலையானின் கருவறை தங்கக் கதவு திறக்கப்பட முடியாமல் பூட்டிக் கொண்டதால்…

உலகில் தாய்மைக்கு நிகர் எதுவுமில்லை என்பதால் பெண்களை கடவுளாக நாம் போற்றி வருகிறோம். தாய்மை அடையாத பெண்களை ‘மலடி’ என்று பட்டம் கொடுத்து இந்த சமுதாயம் சபிக்கும்…

எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி நைஜீரியாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடத்த தாம் இடமளிக்க போவதில்லை என பொஹோ ஹராம்…

இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்ட்டன்  (Carlton residence in Tangalle)  இல்லத்துக்கு   தினசரி வருகைதரும் ஆயிரக் கணக்கான மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி பேரூந்துகளை நிறைத்துக்…

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமண நாளின் முதல் இரவில் மனைவியின் திருமண ஆடையை கழற்ற தன்னால் முடியாததால் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கியதாக நீதிமன்றத்தில் வழக்குத்…

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1987ஆம் ஆண்டு அளித்த பேட்டி மீள்பிரசுரமாகி உள்ள ப்ரண்ட்லைன் ஏட்டை விற்பனை செய்ய இலங்கை அரசு…

இலங்கையின் கிழக்கு மாகாணசபையின் புதிய ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து, அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்பதற்கு முன்வந்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில்…

செவ்வாய்க் கிரகத்திற்கு 2024 ஆம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள விண்ணப்பித்த இறுதி 100வேட்பாளர்களில் ஒருவரான பிரித்தானிய பெண்ணொருவர் தான் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் குழந்தையொன்றை பிரசவித்து அங்கேயே உயிரிழக்க…