சென்னை: ஆக்ஷனுக்கு இணையாக காதலையும் கவிதையாக கலந்து கட்டித் தருவதில் வல்லவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என…
Day: February 19, 2015
சென்னை: திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றே ‘முருகன் தனிநாடு கேட்ட போராளி’ என்பதற்கு ஆதாரம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.…
1976ஆம் ஆண்டு, தமிழ்க் கட்சிகளின் தலைமைகளுக்கு ஓர் இக்கட்டான காலகட்டம். கடந்த வருடங்களில் அவர்கள் தொடர்ந்து சிங்கள அரசுகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் ஒரு பயனுமளிக்கவில்லை. அத்துடன்,…
போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் சவத்துடன் சென்ற மேளத்தை தமக்காக அடிக்குமாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மரண வீட்டுக்கு சென்று தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர்…
நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ்டான் கார்டர், மனைவி ஸ்டீபனி கார்டரின் தலைமுடியை அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் முகர்ந்து பார்த்தது தொடர்பான வீடியோ…
இங்கிலாந்தின் முக்கிய கால்பந்து அணிகளில் ஒன்றான செல்சீ அணியின் ரசிகர்கள் குழு ஒன்று ”நாம் இனவாதிகளாக இருப்போம்’‘ என்று கோஷமிட்டுக்கொண்டு, பிரான்ஸில் சுரங்க ரயிலில் இருந்து ஒரு…
புதுடெல்லி: 2015-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து ஆட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி கடந்த சில…
உலகக் கிண்ணத் தொடரில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துகொண்டு…
ஹில்டனில் நடைபெற்ற திருமண அலங்காரம் -2015 நிகழ்ச்சி – (படங்கள்)
மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் பாரிய திருக்கை மீன் ஒன்று இன்று காலை பிடிபட்டுள்ளது. முகத்துவாரம் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையிலேயே இந்த பாரிய மீன்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பை தன்னிடம் தரும்படி பிரபாகரன் கேட்டார். தலைவரே முடிவினை எடுக்கவேண்டும். அதற்கு மறுபேச்சு இருக்கக்கூடாது. அப்படியானால் தான் சரியான இயக்கமாக வளரமுடியும் என்று…
காலத்தை கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று பிரிப்பது வரலாறு. அதுபோல வாழ்க்கையை ஏழரைச்சனிக்கு முன், ஏழரைச்சனிக்கு பின் பிரிப்பது சோதிடம். தான் பிடித்த ஒருவரை ஏழரையாண்டு…