Day: February 22, 2015

‘‘உங்கள் காதலி/மனைவி மீதான உங்கள் அன்பைக் காட்ட, காதலர் தினம் என்ற ஒரு தினத்தில்தான் அது நிகழ வேண்டும் என்பதில்லை. காதல் கொள்ளும் எல்லா நாளும், காதலர்…

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான…

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் என்ன நடைபெறுகிறது? இப்படியொரு கேள்வி சாதாரணமாக அனைவர் மத்தியிலும் உண்டு. சில நேரங்களில் கூட்டமைப்பின் அரசியல் விறுவிறுப்பானதாக இருக்கிறது. சில நேரங்களில் குளறுபடியாகத்…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது. மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில்…

ஊர்காவற்துறை – நாராந்தனை வடக்கு பிரதேச வீடொன்றில் இளம்யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து யுவதியின் சடலம்…

முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மாலபே பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப்…

அன்று புதன்­கி­ழமை (2015.02.11) சரி­யாக காலை 10.00 மணி இருக்கும். ஆத­வனின் வரு­கை­யுடன் தெதுறு ஓயா நீர்த்­தேக்கம் அதன் அழகை மேலும் மெரு­கூட்­டிய வண்­ண­மி­ருந்­தது. செவ்­வண்ண நிறக்­க­திர்கள்…

சர்வதேச விசாரணைக்குப் பதிலான உள்ளூரில் விசாரணைகள் நடத்தப்படும், அதற்கான இணக்கப்பாட்டைத் தாங்கள் பெற்றிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட இலங்கை தொடர்பான…

ஸ்ரீரங்­கத்து தேர்தல் நடந்து முடிந்து, வெற்­றியின் பின்­பு­லத்தை நிரூ­பித்து உள்­ளது. மூன்று நீதி­மன்­றங்­க­ளையும், பதி­னான்கு நீதி­ப­தி­க­ளையும், எண்­ணற்ற அரசு வழக்­க­றி­ஞர்­க­ளையும், கணக்­கற்ற வாய்­தாக்­க­ளையும் தாண்டி வான­ளாவி நின்ற…

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக்கிண்ண தொடரின் இன்றைய பத்தாவது போட்டியில்…