Month: March 2015

ஈராக்கில் திருமணத்திற்கு முன்பு உறவு கொண்ட ஜோடி ஒன்றை ஐ.எஸ். குழு கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதி க்கம்…

நேபாளத்தில் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து தப்பித்து ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் ஒன்று பெண்ணைத் தாக்கிக் கொன்றது. மேலும், காண்டாமிருகத்தின் தாக்குதலுக்கு ஆளான 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள மூன்று கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ்…

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அதிபர் ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று…

ஈபிள் டவர் உண்மையில் பாரிஸ் நாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், இது உண்மையில் வேறு ஒரு புகழ் பெற்ற நகரத்திற்காக வடிவமைக்கப்பட்ட…

இணையத்தளம் மூலம் பார்வையிடப்பட்டு கிடைக்கப்பட்ட, கா.பொ.த.சாதாரணதர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு கோட்டத்தில் 49 மாணவர்கள் 09 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இதனை மண்முனை…

புஸ்ஸல்லாவ – பிளக்போரஸ்ட் கிராமத்தை வசிபிடமாகக் கொண்ட 17 வயதுடைய செல்வி லிதுர்ஸ்சனா மகேஸ்வரன் என்ற மாணவி பரீட்சை பெறுபேறு எதிர்பார்த்தபடி அமையாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

15 சிறுமியை திருமணம் செய்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை, தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில்…

ஈராக்கைச் சேர்ந்த அலி சதாம் என்ற நபர் காலை உணவாக 24 முட்டைகளையும் மதிய உணவாக 2 முழுக் கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகளையும் இரவு உணவுக்கு…

வீதியில் சென்­று­கொண்­டி­ருந்த காரொன்றை மறித்து சோத­னை­யிட்­ட­போது, காருக்குள் பசு­வொன்று இருப்­பதைக் கண்டு போக்­கு­வ­ரத்து பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் போலந்தில் இடம்­பெற்­றுள்­ளது. ஸிபிக்னிவ் கிர­போவ்ஸ்கி (53) எனும்…

மும்பை: இந்தியப் பெண்கள் தங்களின் ஆடை,திருமண வாழ்க்கை,தனித்து இருப்பது அல்லது லெஸ்பியனாக இருப்பது ஆகியவற்றில் சுந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடிகை தீபிகா படுகோனே…

இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மின்பிடித்து இலங்கையின் மீன்வளத்தை அழிக்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் வட பகுதி மீனவர்கள் மருந்து குடிக்க வேண்டிய…

ஈரானின் அணு உற்­பத்தி இஸ்­ரே­லுக்கு மட்­டு­மன்றி முழு உல­குக்கும் ஆபத்து என அண்­மையில் இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாகு அமெ­ரிக்க மக்கள் பிரதி நிதிகள் சபையில் கூறி­யி­ருந்தார்.…

அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே… அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே… இது ஒரு பாடலின் வரி. இந்த வரிகள் இந்த இடத்திற்கு பொருந்தும்…

தனது எடைக்கு தகுந்த பளு தூக்கும் போட்டியில் 4 முறை சாதனை நிகழ்த்தியவர் அண்டன் கிராப்ட் 4 அடி 4 இஞ்ச் உயரமே உள்ள இவர் உலகின்…

அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு-12ம் பிரிவு, கறடித் தோட்டத்தில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றிரவு சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காரைதீவு, கறடித்தோட்டம் பூபாலரெத்னம் நிஹிதரன்…

மாஸ்கோ: தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயியான பிலாசியஸ் லாவ்ரெண்டிவ் என்பவர் சினையாக இருக்கும் தனது ஆடு எப்போது குட்டி போடும்..? என்று…

பிரான்ஸில் 150 பேருடன் வீழ்ந்து நொறுங்­கிய, ஜேர்மன் விங்ஸ் நிறு­வன விமா­னத்தின் துணை விமா­னி­யான அன்ரீஸ் லுபிட்ஸின் காதலி கர்ப்­பி­ணி­யாக உள்­ளாரெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த 24 ஆம்…

“மழை ஓய்ந்­தாலும் தூவானம் விட்­ட­பா­டில்லை” என்ற நிலை­மையே இன்று வடக்கில் உருவாகியுள்ளது. அதா­வது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் தோன்­றி­யுள்ள “ஊடல்”…

இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்? என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர்…

கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோகண ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவலை நீதவான் தம்மிக…

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து… திமுக அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன், நீதிபதி…

வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மன்னாரில் தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றினில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம்…

பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்­தி­யத்தில் ஜேர்­மன்விங்ஸ் விமா­னத்­தை திட்­ட­மிட்டு மோதி வெடித்துச் சிதற வைத்­த­தாக நம்­பப்­படுபவரான துணை விமா­னி­யான அன்ட்­றியஸ் லுபிட்ஸ், தனது பெயரை அனை­வரும் அறியும்…

60 கோடி ரூபா மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ளு­டனும் துப்­பாக்­கி­க­ளு­டனும் இந்­திய எல்­லைக்குள் நுழைய முனைந்த 2 பாகிஸ்தான் ஊடு­ரு­வல்­கா­ரர்­களை இந்­திய இரா­ணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இது தொடர்பில் மேலும்…

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கேமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம்…

சற்று நேரத்திற்கு முன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 தமிழ் சகோதரர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில்…

ஈழத்தை சேர்ந்த கோவர்தனனின் நடிப்பில் 10க்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற “கனவுகள் விற்பவன்”  குறும்படம்-  (வீடியோ) இருக்கும் வரைதான் மனிதனுக்கு மரியாதை… இறந்த பின்னர்?… நீங்களே பாருங்க…

இராணுவ அதிகாரியொருவருக்கு உலகத்தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான  பீல்ட்  மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கான இந்தப் பதவி…

இரட்டை பிரஜாவுரிமை குறித்து குடிவரவு – குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க விளக்குகின்றார் இரட்டை பிர­ஜா­வு­ரி­மையை அங்­கீ­கரிக்கும் நாடு­களில் வசிக்கும் இலங்கை வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு இரட்டை…