Day: March 14, 2015

நாம் வாழ்ந்த  நாடும் வேண்டாம், நாம் வாழ்ந்த  ஊரும் வேண்டாம், நாம் வாழ்ந்த வாழ்க்கையும் வேண்டாம் என நாட்டை விட்டு  ஓடிவந்து… இங்கே  (வெளிநாட்டுக்கு) வந்து   …

நமது பிரதேசங்களை அடையாளப்படுத்தி, நமக்குப் பல வழிகளில் உதவியாகவுமிருக்கும் பாரம்பரிய உயிரினங்கள் படிப்படியாய் அழிந்து வருகின்றது. அந்த வகையில்.. இந்தியாவின் வட கிழக்கிலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் வாழும்…

தர்மலிங்கம் சித்தார்த்தன்… ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது “புளொட்” இயக்கத்தின், ஜனநாயக மக்கள்…

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம்…

 இலங்கைக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று(13)வெள்ளிக்கிழமை வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(14) சனிக்கிழமை மதியம் 12.27 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத…

லக்னோ: உத்தர பிரதேசத்தில் எளிமையான கணக்கிற்கு விடை காண முடியாத மணமகனை ஏற்க மறுத்து மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ளது…

சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பல நடிகைகளின் நிர்வாணப் படங்கள் மற்றும் வீடியோக்கள் வலம் வந்ததன. வசுந்தரா, லட்சுமி மேனன்,…

அனுராதபுரம்: இலங்கை அனுராதபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகா போதி மரத்தின் அடியில் பிரதமர் மோடி மலர் தூவி வழிபாடு நடத்தினார். இலங்கை பயணத்தின் 2-வது நாளாக…

நம்பிக்கையான கட்டளைச் சங்கிலியை தயார்படுத்தல் கடந்த காலங்களில் இராணுவ பதவி உயர்வுகள் சேவை மூப்பின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வந்தன. எனினும் ஜெனரல் பொன்சேகா தனது மூத்த அதிகாரிகளை…