Day: March 18, 2015
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு கோவில் கட்டப்போவதாக கேகாலை தொழிலதிபர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்த தொழிலதிபர் கூறுகையில், ”எனது மூத்த மகன்…
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான…
யாழ்ப்பாணம், கரணவாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவரை திருமணம் செய்துகொண்ட 27 வயதுடைய சந்தேகநபரை, எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.…
மேகா படத்தில் குடும்ப குத்துவிளக்காக வந்த பெண்ணா இது என வாய் பிளக்க வைத்தன ‘ஒரு நொடியில்’ படத்துக்காக சிருஷ்டி டாங்கே கொடுத்திருந்த அதிரடி கவர்ச்சி போஸ்கள்.…
எங்களால் முடியும் பெண்களால் முடியும் என்கிற தொனிப்பொருளில் ஓட்டோ ஓட்டும் பெண்களை சாரதிகளாக ஏற்போம் என்கிற விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு நகரில்…
கிளிநொச்சி – தர்மகேணி பகுதியில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். பளையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி ஏற்றிப் பயணித்த லொறி ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை…
இலங்கை வந்துள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் பேர்க்ஹோல்டர் புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் ஒன்றை பயனாளிகளுக்குக்…
மும்பை: கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு திருமணம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ஸ்ருதி ஹாஸனுக்கு ஒரு தலைவலி தீர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி…
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத- சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யப் போவதாக…
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் இலங்கையை தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கிண்ண வரலாற்றில் முதற் தடவையாக…
செல்வராசா சரண்யா என்றதோர் இளம் மொட்டு கனகராயன்குளம் பகுதியில் கருகி மடிந்திருக்கின்றது. அதனை கருக்கி அழித்திருக்கின்றார்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். அது எவ்வாறு கருகியது. அதனை…