Day: March 22, 2015

‘இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’, ‘வாட்ஸ் அப் வீடியோவில் இருப்பது நான் இல்லை’, ‘சினிமாவில் நடிப்பேன். ஹோம்லி கேரக்டர்தான் போரடிக்குது’ எப்போதும் லைம்லைட்டிலேயே இருக்கிறார் லட்சுமி…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த வாரத்தைய இலங்கை விஜயம் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் கைச்சாத்திடுவதற்காக 28 வருடங்களுக்கு முன்னர்…

சீனாவில் லாரி ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட 7 டன் கெளுத்தி மீன்கள் சாலையில் விழுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மீன்களை அள்ளிச்செல்ல அலைமோதிய காட்சிகள் தற்போது வீடியோவில் வெளியாகியுள்ளது. இங்குள்ள…

வர்க்­கத்தின் மிகப் பெரிய சக்­தி­யான பெண்­ணி­யத்தின் பெரு­மையை எடுத்­துக்­கூறும் சர்­வ­தேச பெண்கள் தினக் கொண்­டாட்­டங்கள் நிறை­வ­டைந்த அடுத்த நாள். சரி­யாக மார்ச் 9ஆம் திகதி இரவு…

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இளைஞரான ஜஸ்ப்ரீத் சிங் கல்ரா என்பவரது உடலில் எலும்புகள் உள்ளனவா?…

நடிகை தப்சி கவர்ச்சியாக நடிப்பதற்கு அண்மை காலமாக மறுத்து வருவதுடன் நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். முத்த காட்சிகளில் நடிக்கவும் உடன்பாடு இல்லை என்று…

நானும், ஹன்சிகாவும் பிரிய நீங்கள் நினைப்பது காரணம் அல்ல: சிம்பு சிம்புவும், ஹன்சிகாவும் வாலு படத்தில் நடிக்கையில் காதலில் விழுந்தனர். படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பிரதமரின் பயண ஏற்பாட்டில் நிகழ்ந்த பாரதூரமான…

காதலில் தோல்வியடைந்தார் கணநாத் – தூக்கமாத்திரை எமனானது அதிகளவான நித்திரை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கணநாத் (வயது23)…

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான எல்லைப்பகுதியான காஸாவில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு 2 சிங்கக் குட்டிகளை விளையாட்டு தோழனாக வாங்கி தந்துள்ளது. இங்குள்ள ரஃபா…

வசாவிளான் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உட்செல்ல விடாது இராணுவத்தினர், ஞாயிற்றுக்கிழமை (22) தடுத்து நிறுத்தினார்கள். 25…

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில்…

எனக்கு குழந்தை தந்தால் சுகத்துடன் பணமும் தர தயார் என இளம் பெண்ணொருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமையானது பேஸ்புக் வலைத்தளத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.…