Day: April 7, 2015

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் தங்களை 3ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி வாதமும், அன்பழகன் தரப்பு…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தான் பிராந்தியத்தைச் இந்துக்களும் சீக்கியர்களும் எவ்வாறு திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டார்கள் என்பதனைக் குறித்து சிறிது காணலாம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் ஏறக்குறைய இருபது…

கென்யாவில் அல் ஷஹாப் தீவிரவாத இயக்கத்தினால், 147 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல், மேற்கத்திய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. அதே நேரத்தில், ஜெர்மன்…

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா நாளை முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை…

* அதிகாலையில் நடந்த பயங்கரம் * சுற்றிவளைத்து சரமாரி தாக்குதல் * அப்பாவி தொழிலாளர்கள் உயிர்பறிப்பு திருமலை : திருப்பதி அருகே வனப்பகுதியில் நேற்று அதிகாலை…

அரிசோனா நகரை சேர்ந்த கிம் அகர்மன் என்கிற பெண்மணி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது பற்களை எக்ஸ்-ரே எடுத்தார். அந்த எக்ஸ்-ரேவை ஆய்வு செய்ததில் அதில் இயேசு…

தனது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோரை விடுதலைப் புலிகளே கூட்டிச் சென்றனர். எனவே இவ்விடயம் தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானை…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க, இங்கிலாந்தில் கார் ஒன்றுக்குள் இருந்த பாம்பை எவ்வித சேதமும் இன்றி மீட்டுள்ளார். காரின் திசைமாற்றிக்குள் சிக்கிய…

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற தனது மனைவி அங்கு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது சடலத்தை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, அப்பெண்ணின் கணவர் மஸ்கெலியா பொலிஸ்…

களவெடுக்க வந்தவனை மனைவியின் கள்ளக்காதலன் என நினைத்து மனைவியைத் தாக்கிய கணவன் யாழ் அராலிப் பகுதியில் நான்கு மாதக் குழந்தையின் இளம் தாயார் கணவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட…

பண்­டா­ர­கமை பொலிஸ் நிலை­யத்தின் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்­பாக கட­மை­யாற்­றி­வந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் கழுத்­த­றுத்து கொலை செய்­யப்­பட்­டுள்ளார். பாணந்­துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பெக்­கே­க­மவில் தனது…

இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது. இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்துஇயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி. புலிகளுக்கும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சியடையாதவர்…