Day: April 9, 2015

IPL பார்க்க முதன் முறையாக மகனை அழைத்துச் சென்ற ஷாருக் கான். நேற்று (08) 8 ஆவது  IPL போட்டியின் முதலாவது போட்டி நடைபெற்றது. இதில் நடப்புச்…

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தமது உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்த பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர். இவர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நாளாந்தம் பல்வேறு…

வாணியம்பாடி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அறிவாலயத்தில் குழுமியிருந்தனர் செய்தியாளர்கள். வேட்பாளரை அறிவிக்க கலைஞர் வந்தார்; பேராசிரியர் அன்பழகன்…

ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்…

சுவிட்சர்லாந்து நாட்டில் தொடர் குற்றங்களை புரிந்துவந்த துனிஷியா நாட்டு இளைஞரை சுவிஸ் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். சுவிஸில் பிறந்த துனிஷியா நாட்டு குடிமகனான மேதி(Medhi…

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவன் முதலைக்குப் பலியாகியுள்ளான். இன்று (வியாழக்கிழமை) பகல் இந்த மூன்று சிறுவர்களும்…

மாஸ்கோ: மத்திய ரஷ்யாவை சேர்ந்த அனடாலி(47) என்பவர் தனது முதல் மனைவியை சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் ஸ்வெட்லானா இல்வினா…

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக துருக்கி நாட்டிற்கு செல்ல இருந்த சுவிட்சர்லாந்து குடிமகன் ஒருவரை விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை,…

கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் சுதந்திரம், குமார், மணிசங்கர், பசந்த் உள்ளிட்டோரும் அரசு தரப்பில் பவானிசிங்கும் ஆஜராகி…

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச, அலரி மாளிகைக்கு பிரியாணி விநியோகித்ததாக கூறப்படும் ஒருவரிடம் 150 மில்லியன் ரூபாவை கொடுத்து அதனை திரும்பப்பெற முடியாத…

பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாதிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன்” என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவத்தி தெரிவித்தார்.…

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், யுத்தக் களங்களில் குற்றங்கள்…

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள வைன்லேண்ட் பகுதியின் நடைபாதையில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருப்பதாக அப்பகுதி பொலிசாருக்கு கடந்த 31-ம் திகதி தகவல் வந்தது. உடனடியாக…

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாடசாலை அதிபரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 வயது சிறுவன், இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாராபாங்கி மாவட்டம்…