Day: April 14, 2015

கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு   இட்டுச்…

புதுவருடத்தை முன்னிட்டு மகிந்தவின் வீட்டில் புத்தாடையுடுத்து கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. வந்தவர்களுக்கு 1000 ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டுள்ளது பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்ம் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதுடன்…

சுனாமியால் பாதிப்புக்குள்ளான புகுஷிமா அணு உலைகளுக்குள் ரோபோவை அனுப்பி ஆய்வு செய்ததில் வியக்க வைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் ஆயிரக்கணக்கானோர்…

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் சரக்குகள் வைக்கும் இடத்தில் ஊழியர் ஒருவர் தூங்கியதை அடுத்து, விமானம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவின் சியாட்டிலில்…

ஜேர்மனியில் 13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது மூதாட்டி மீண்டும் கர்ப்பமடைந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் தலைநகர் பெர்லினில்(Berlin) அனிகிரிட்ரவுனிக்(Annegret Raunigk Age-65) என்ற மூதாட்டி…

நல்லுார்க் கந்தனின் மன்மத வருடப் பிறப்பு (2015) வெளிவீதியுலாக் காட்சிகள் (புகைப்படங்கள்)

ராமநாதபுரம்: அதிகாரியின் மிரட்டலுக்கு பயந்து சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளர் ஒருவர் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்…

  வாஷிங்டன்:  கடந்த 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த தாக்குதல் போன்று மீண்டும் அமெரிக்கா பற்றி எரியும் அளவுக்கு தாக்குதல் நடத்தப்படும் …

சென்னை: பெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். மேளதாளம் முழங்க…

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அலியன் ராபர்ட்(52). உடும்புகளைப் போல் உயரமான கட்டிடங்களின் மீது ஏறுவதையே பொழுதுப்போக்காக கொண்டுள்ள இவரை ‘பிரெஞ்ச் ஸ்பைடர்மேன்’ என ஊடகங்கள் செல்லமாக அழைத்து…

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்களின் மீது தாக்குதல் எதுவுமே நடக்கவில்லையா? என்ற கேள்வி நம் முன்னர் எழுப்பப்படுமானால், அதற்கு ‘ஆம். நடந்தது’ என்பதே நேர்மையான பதிலாக இருக்கமுடியும்.…

அனல் பறக்க நடைபெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து… 313 விதியின்படி குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் வாசித்தார். குமார்: போயஸ் கார்டன்…