ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»இந்தியாவுக்கு இலங்கையர்கள் விசா இல்லாத பயண முறை அமலுக்கு வந்தது
    உள்நாட்டு செய்திகள்

    இந்தியாவுக்கு இலங்கையர்கள் விசா இல்லாத பயண முறை அமலுக்கு வந்தது

    AdminBy AdminApril 15, 2015No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இந்தியா செல்லும் இலங்கை பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் On Arrival வீசா நடைமுறை கடந்த 14ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் இலங்கை வந்தபோது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே இந்த சந்தர்ப்பம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவனந்தபுரம், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் இலங்கையர்கள் 30 நாட்களுக்கு தங்கக் கூடியவாறு வீசா பெற்றுக் கொள்ள முடியும்.

    இந்தியா ஏற்கனவே 43 நாடுகளுக்கு ‘On Arrival Visa’ என்னும் விமான நிலையத்தில் வீசா பெற்றுக் கொள்வ தற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இலங்கை 44வது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

    அதாவது வழமையிலுள்ள வீசா வழங்கும் சேவைக்கு மேலதிகமாகவே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    எனினும் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைகளும் பாக்கிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட இலங்கை பிரஜைகளும் விமான நிலையத்தில் வீசா பெற்றுக் கொள்ளும் நடைமுறையில் உள்வாங்கப்பட மாட்டார்கள்.

    இதனைத் தவிர இளைப்பாறுவதற்கு, சுற்றுபார்ப்பதற்கு, நண்பர்கள் அல்லது உறவினர்களை பார்வையிடுவதற்கு, குறுகிய கால மருத்துவ சிகிச்சைகளுக்கு சிறிய வியாபார நோக்கம் ஆகியவற்றுக்காக சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் விமான நிலையத்தில் வைத்து வீசாவை பெற்றுக்கொள்ள முடியும்.

    மேலும் இதற்கான விண்ணப்பதாரி இந்தியாவில் தனது வீட்டையோ அல்லது தொழிலையோ கொண்டிருக்க முடியாது. விண்ணப்பதாரி இந்தியாவை சென்றடைந்த நாள் முதல் ஆகக்குறைந்தது ஆறு மாதங்களுக்காவது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை தம்வசம் கொண்டிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரிகள் இந்தியா செல்வதற்கு முன்னர் ஒன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து ETA (Electronic Travel Authorizition  இணை பெற்றிருப்பதுவும் இதற்கு அவசியமாகும்.

    ஒன்லைன் வீசாவானது இந்தியாவுக்குள் சென்ற நாளிலிருந்து 30 நாட்களுக்கே செல்லுபடியாகும். இந்த வீசாவினை நீடிக்க முடியாது.

    இதனை பிறருக்கு மாற்றம் செய்ய முடியாது. பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குள் இந்த வீசாவுடன் பிரயாணம் செய்ய முடியாது.

    பெங்களூர், சென்னை, புதுடில்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, முப்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 09 விமான நிலையங்களைத் தவிர்ந்த ஏனைய விமான நிலையங்களுக்கூடாக செல்ல முடியாது.

    இருப்பினும் இந்தியாவின் எந்தவொரு குடியகல்வு சோதனை சாவடிக்கூடாகவும் வெளிவர முடியும்.

    விண்ணப்பதாரி விமான பயணச் சீட்டு, இந்தியாவில் தனது செலவுக்கான பணம் ஆகியவற்றுடன் ரிஹிதி பிரதியொன்றினையும் தன்னுடன் வைத்திருத்தல் வேண்டும்.

    இந்த புதிய நடைமுறைக்கு விசேட கொடுப்பனவாக 60 அமெரிக்க டொலர்களும் இடைப் பரிமாற்ற சேவைக்காக 02 அமெரிக்க டொலர்களைகளும் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு முன்னர் இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் இந்த கட்டணம் திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது.

    Post Views: 90

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    முல்லைத்தீவு வீடொன்றில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

    September 23, 2023

    இன்றைய நாணய மாற்று விகிதம்

    September 22, 2023

    75 இலட்சத்தை இழந்த யாழ் ஆசிரியர்! நடந்தது என்ன?

    September 20, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2015
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version