ஈரான் அணுகுண்டைத் தயாரிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரமாக நடக்கும் வேளையிலே வட கொரியா அணுகுண்டுகளைத் தயாரித்ததுடன் அவற்றை வட அமெரிக்காவரை எடுத்துச் செல்லக் கூடிய ஏவுகணைகளையும்…
Day: April 23, 2015
சென்னை: கொருக்குப்பேட்டை ஜெஜெ நகர் முத்து (20). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரபாகர் (20). சிறுவயதில் இருந்தே நண்பர்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு…
கொத்மலை பெட்ராசி தோட்டத்தில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய நபர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 68 வயதுடைய மாரிமுத்து…
கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து…
கமல், பரபரப்பாக இருப்பார்; இப்போது மிகப் பரபரப்பாக இருக்கிறார். ‘ஃபிலிம் மேக்கிங்’ வேலைகள் முடிந்த பின்னர், அந்தப் படத்தை சிக்கல் இல்லாமல் வெளியிட வைக்கும் ‘அசைன்மென்ட்’ சமீபமாகச்…
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வீட்டிற்கு செல்வதற்காக அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று கைதான இவர்…
கொழும்பு: என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனத்துக்கு ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், புதிய…
யாழ்.நாவாற்குழி சந்தியில் வியாழக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். நாவற்குழி சந்தியில் பாடசாலை மாணவர்களை…
இலங்கையில் யுத்தத்தினால் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு அவயவங்கள் செயலிழந்துள்ளவர்களுக்கு நாட்டிலேயே முதற் தடவையாக வடமாகாண சபை மாதாந்த உதவி பணக்கொடுப்பனவு திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது. காசநோய், இருதய நோய்…
டெல்லி: நம் நாட்டில் 4.12 கோடி ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சிங்கிளாக வாழ்கிறார்கள். உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? அப்படி என்றால் நீங்கள்…