Day: April 26, 2015

  சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தொங்கிய குழந்தையின் உயிரை 2 தமிழர்கள் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தமிழர்களுக்கும்…

நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,400 ஐத் தாண்டிவிட்டது. நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய பனிச்சரிவுகளில் சிக்கி 17 பேர்…

யாழ் நகரில் பிரபல விடுதி ஒன்றின் உரிமையாளர் ஒருவரது வீட்டில் திருட முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு  அந்தணர்கள் உட்பட மூவரை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து…

கரணவாய், தெற்கு வெற்றிக்காடு பகுதியில்  சனிக்கிழமை(25) இரவு உட்புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்த கணவன், மனைவியை தாக்கிவிட்டு, மனைவியிடம் இருந்த 4 ½ பவுண் நகை மற்றும்…

முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிகை எலிசாவுடன் நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. 2003ம் ஆண்டு ஷாருக்கான், சைப் அலிகான்,…

இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும்…

நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ளன. நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம்…

மங்கையின் கூந்தல் வாசம் மணவாளனை மயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அலகாபாத்தை சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவின் கூந்தலோ, பெண்கள் வர்க்கத்தையே மயக்கத்தில் ஆழ்த்தும் வகையில்…

பிரித்தானியா: பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தனது சர்வதேச அரசியலில் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கவிருப்பதாக சமூக செயற்பாட்டாளரும் எதிர்வரும் பிரித்தானிய பொதுத்…