உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் சிவகுமாரன் மேற்கொண்ட குண்டு வெடிப்பு பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன். இந்த குண்டு வெடிப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையான சிவகுமாரனுடன்…
Day: April 28, 2015
இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாரன் (34 வயது ) மற்றும் அன்ரூ சான் ( 31 வயது) ஆகியோருக்கு இன்று நள்ளிரவுக்கு…
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.…
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து…
யுத்த மேகம் சூழ்ந்துள்ள மத்திய கிழக்கை சிறு சிறு துண்டுகளாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பிய நாடுகளும் வகுத்துள்ள திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றப் பாடுபட்டு வரும் ISIS இன்று…
யாழ்ப்பாணம் செல்லமுத்து மைதானத்தில் சனிக்கிழமை(25) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், அதேயிடத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை…
முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற குறித்த நபர் , அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த…
நடிகை ராதிகா ஆப்தே, நிர்வாணமாக நடித்த குறும்படத்தின் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை ராதிகா ஆப்தே எடுத்த செல்பி புகைப்படங்கள், ஏற்கெனவே வாட்ஸ்…
பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6…
இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்படவிருக்கும் இரண்டு ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினர் கடைசி முறையாக அவர்களைப் பார்க்க சிறைக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. (மரண…
என்ன அநியாயம்? எமது நாட்டில் பெண்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழக் கூடிய சூழல் இன்று இல்லையா? 14 வருடங்கள் ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து அப்பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை…
வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, தன் மீது மாம்பழத்தை எறிந்த பெண்ணுக்கு வீடொன்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, வெனிசூலாவின் மத்திய பிராந்திய மாநிலமான அரகுவாவில்…
அமெரிக்க கூட்டுபடை தாக்குதலில் காயம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மரணம் அடைந்ததாக ஈரான் ரேடியோ அறிவித்துள்ளது. அல் பாக்தாதி ஈராக்…
செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் தேடப்பட்ட நடிகை நீது அகர்வால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஒரே நேரத்தில் 2 பேருடன் அவர் குடும்பம் நடத்தியது தெரியவந்துள்ளது.…
தன்னை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனையில், பெண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் திருச்சி…