Month: April 2015

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான பல்வேறு தரவுகள் முன்வைக்கப்பட்டாலும் யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது…

மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்டபினர் பொன்.செல்வராசாவின் வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்தவர் மரணமானதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று  பிற்பகல் 3.30 மணியளவில்…

யாழ். பல்கலைக்கழகத்தில்   படிப்பவர்கள் மாணவர்களா?  அல்லது ரெளடிகளா?  யாழ்  பெண் பிள்ளைகளும்  ரெடிகளா  மாறிவிட்டார்கள்.  நீங்களே வீடியோவை பாருங்கள். யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்களை மாணவர்கள் சிறைபிடித்ததால்…

தனது தாயாரின் 15 பவுண் தாலிக்கொடி உட்பட 50 பவுண் நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா காசு என்பவற்றுடன் யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர்…

அண்மையில் விபத்துக்குள்ளான ‘ஜேர்மன்விங்ஸ்’ விமானத்தின் உள்ளிருந்து பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கையடக்கத் தொலைபேசியொன்றினூடாக பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் இக் காணொளி தம்மிடம் உள்ளதாக ஐரோப்பிய…

இங்கிலாந்தில் சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பரவி பார்க்கும் அனைவரையும் உலுக்கி வருகிறது. பர்மிங்காம் கவுண்டியில் உள்ள பிராட்…

புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட…

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்கிறது… ஜெயலலிதா தரப்பில் குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், குலசேகரன், திவாகர், பன்னீர்செல்வம், ஜெயராமன், தனஞ்செயனும்…

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தனக்கு மிகவும் விருப்பமான ‘ஸ்லஷி’ (slushie!) வாங்கும் ஆசையில் நள்ளிரவு வேளையில் வீட்டை விட்டு வெளியேறிய 4 வயது சிறுமி, சாலையில் சென்ற…

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு…

அமெரிக்காவின் வல்லாதிக்க கனவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்துவரும் ரஷ்யா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. உக்ரைன் நாட்டை உடைத்து…

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆகுரோவா தோட்டத்தில்  நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய சம்பவம்  இத்தோட்ட மக்கள் மத்தியில் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாயும்…

கலிபோர்னிய மாநிலத்திலுள்ள விலைமாதர்கள் சிலர் தங்களுடைய உடலில் குறைபாடுடைய இடங்களை கோடிட்டுக் காட்டுவதனை வழமையாகக் கொண்டுள்ளனர்.  உடலை அழகுபடுத்தும் பொருட்டு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடங்களை…

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய…