Day: May 7, 2015

ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தைத் தாக்கிய பூகம்பம் 7,500-க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கி 15,000-க்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்தியுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் நேபாளத்தின் இமயத்தின்…

அரங்கத்தையே கலக்கிய அண்ணன் தங்கை, பார்க்கத் தவறாதீர்கள் (வீடியோ) தனது குஞ்சுவை கொன்று தின்ற கொடிய பாம்பை மிக ஆக்ரோசமாக தாக்கி கொன்ற பறவை(வீடியோ)

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில்  இனிமேல் சந்திப்பு இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தரப்பைச் சேர்ந்த தகவல்…

உலகில் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஈடான உயிரினங்கள் கடலில் வாழ்வதாக மீனவர்கள் நம்புகின்றனர். அவ்வாறான உயிரிழனங்கள் கடல் சிங்கம், கடல் பாம்பு என பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்த…

ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை சிறுமியின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

பிரிட்டிஷ் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. சுமார் 5 கோடி பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கின்றனர். பிரிட்டிஷ் தேர்தல் அமைப்பில் இருக்கும் ஒரு விநோதமான விஷயம், வாக்காளர்கள் எவரும்…

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூரை சேர்ந்த மாணவி பவித்ரா, கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று…

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் அது தொடர்பான தகவல்களை புலனாய்வு பிரிவினர் பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

யாழ். ஓட்டுமட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை வாளால் வெட்டி காயப்படுத்தியதாக…

காலில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை பெற சென்ற மாணவியுடன் சில்மிசம் புரிந்த ஆயுர்வேத வைத்தியங்கள் செய்யும் பரியார் ஒருவர் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவின் உடையார்கட்டு இருட்டுமடுவில் கடந்த…

ஜப்பானை சேர்ந்த ரியுஜி இமய் என்ற 5 வயது சிறுவன், இந்த சிறு வயதிலேயே குங்பூ கலையில் வல்லவரான மறைந்த புரூஸ் லீயைப் போல் ‘நுன்சாக்கு’ கட்டையை…

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 20 வயது மாணவர், முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமான டிவிட் போட்டு தற்போது கைதாகியுள்ளார். மிகவும் மோசமான முறையில் அவர் போட்டிருந்த…

ஜனாதிபதித் தேர்தலின் பின் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் அதனூடு கிடைத்த சிறிய ஜனநாயக இடைவெளியையும் பல தரப்புக்களும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஆனால்,…

பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கத்­தரீன் தம்­ப­திக்கு புதி­தாக பிறந்த குழந்­தை­யான இள­வ­ரசி சார்லொட் எலி­ஸபெத் டயானா, தனது 10 ஆவது வயதில் எவ்­வாறு இருப்பார் என்­பதை…

விளக்கு கம்பத்தின் ஓரம் இருக்கும் குப்பைத்தொட்டியில் பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தையை ஒரு இளம்பெண் தூக்கி வீசிவிட்டு செல்கிறார். சற்று நேரத்துக்கு பின்னர் அவ்வழியே…