Day: May 8, 2015

தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியனேந்திரன் ,பொன் செல்வராசா மற்றும் அமீர் அலியுடனான காரசாரமான…

மொரோக்கோவில் இருந்து 8 வயது சிறுவன், ஸ்பெயின் நாட்டிற்கு சூட்கேசில் கடத்தப்பட்டு உள்ளான் என்று ஸ்பெயின் போலீசார் தெரிவித்து உள்ளனர். 19-வயது இளம்பெண், செயுத்தா விமான நிலையத்திற்கு…

பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான தொகுதிகளில் இருந்து வெளிவந்து விட்ட நிலையில், மொத்தமுள்ள 650 நாடாளுமன்ற இடங்களில் 330 இடங்களில் வென்று, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனிப்…

தர்மபுரம் பகுதியில் பயங்கரவாதத்திற்கு புத்துயிர் ஊட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் வீடு தற்போது பாழடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது. வீட்டின் உள்ளேயும்…

மலையகத்தின் பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்க முயன்ற தந்தை ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் 07.05.2015 அன்று இரவு கைது…

சினிமாவில் ஒருபுறம், விளம்பரம், வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் என வரும் வாய்ப்புகள் எதையும் விட்டு வைக்காமல், கோலிவுட் நடிகர், நடிகைகள் கோடிகளில் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான நிதி…

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று கொண்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.…

  ஐரோப்பாவிலேயே அதிக அளவில் தனி நபர்கள் துப்பாக்கிகள் வைத்துள்ள நாடு எது? என்று கேட்டால் நிச்சயமாக யாரும்  சுவிட்சர்லாந்து என்று பதில் சொல்லமாட்டார்கள். ஆனால், அதுதான்…

பொலிவூட் சுப்பர் ஸ்டாரான சல்மான் கானுக்கு மும்பை நீதிமன்றமொன்றினால் 5 வருட கால சிறைத்தண்­டனை விதித்­துள்­ளது. 2002 ஆம் ஆண்டு மது­போ­தையில் வாக­னத்தைச் செலுத்திச் சென்று,…

பிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கத்­தரீன் தம்­ப­திக்கு புதி­தாக பிறந்த புதல்­வி­யான இள­வ­ரசி சார்­லொட்டை, அவ­ரது பூட்­டி­யான எலி­ஸபெத் மகா­ரா­ணியார் வழ­மை­யான பூட்­டிமார் போன்று பராமரித்தால் எவ்­வாறு…