Day: May 18, 2015

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில்…

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் ஏற்கெனவே சிம்புவை வைத்து ‘போடா போடி’ திரைப்படத்தை இயக்கியவர்.…

அன்பான தமிழ் மக்களே! எனக்காக யாரும்  இரங்க மாட்டீர்களா? நானும் இறந்து ஆறு வருடங்களாகிறது.  இதுவரை  யாரும்  எனக்காக  நினைவுச் சுடர்  ஏற்ற   முன்வராதது ஏன்??…

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து…

கீரிமலை  நகுலேஸ்வரம்  ஆலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திரு துவாரகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுகாகன சிறப்பு வழிபாட்டில் வடமாகாண அவை…

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர நடைப் பாதை பாலத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் ‘காதல் பூட்டுகள்’ அவிழ்க்கப்படவுள்ளன. காதல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலும் அன்பை பகிரும் விதமாகவும்…

மனித உரிமைகள் மறக்கப்பட்டு ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு சாட்சி இல்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால் என வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்று (18)…

புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்த சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மக்கள் திரண்டு…

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து சமூகவிரோதிகளிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை எமது இணையத்தளம் பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைப்பிரிவின் நம்பத்தகுந்த…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி…

பலஸ்தீனத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் இருவரை பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் நேற்று புனிதர்களாக திருநிலைப்படுத்தினார்.  1843 ஆம் ஆண்டு ஜெருஸலேமில் பிறந்து, 1927 ஆம் ஆண்டு அங்கு உயிர்நீத்த…

இலங்கை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இலங்கை இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள், இறுதியுத்தம் நிகழ்ந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று திங்கட்கிழமை அமைதியான முறையில் தீபமேற்றி…

லண்டன்: இலங்கை  ராணுவத்தின் பிடியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன் ஆகியோர் இருக்கும் படத்தை பி.பி.சி.யின் முன்னாள் செய்தியாளர்…

மதுரை: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க ஏகப்பட்ட அமர்களத்தொடு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதயாத்திரை மேற்கொண்டனர். சித்திரை திருவிழா முடிந்தும்…

மீண்டும் அதே பழைய பல்லவி!: தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை உள்நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் ஓர் அரசியல் அமைப்பின் கீழ், ஒரே அரசியல் தலைமையின்…