Day: May 27, 2015

நான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு காரமாய் இருக்கலாம்! நீயே விரும்பிய நானெப்படி உனக்கு கசந்து போவேன்? – வா.மு.கோமு என்னிடம் ஆலோசனை பெற வந்தார்…

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப்…

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசர்…

கென்யாவை சேர்ந்த வழக்கறிஞர் கிப்ரோனோ என்பவர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகளை 7 ஆண்டுகளாக காதலிப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தி நைரோபி’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள…

யாழ்ப்பாணம், நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் 13 வயதுடை சிறுமி ஒருவர், 23 வயதுடைய இளைஞர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக ஊர்காவற்றுறை…

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது…

கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது. அது கடந்த மே 23ஆம் திகதி சனிக்­கி­ழமை. நேரம் எப்­ப­டியும் இரவு 9.00 மணியை தாண்­டி­யி­ருக்கும். 119 இரவு நேர மோட்டார்…

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதிப்படுகிறார். இவருக்கு இன்று உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது.…

மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 139 கல்லறை தளங்கள் அனைத்தும் பணத்திற்காக வெளிநாட்டவர்கள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களுடையது என தெரியவந்துள்ளது. தாய்லாந்து நாட்டு எல்லையை ஒட்டியுள்ள மலேசிய நிலப்பரப்பில்…

ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை…

  கமல் படங்கள் என்றாலே சர்ச்சைகள் என்று சொல்லிவிடலாம் என்கிற அளவுக்கு அவர் என்ன செய்தாலும் விமர்சனங்கள் வரிசைகட்டுகின்றன. மே24 ஆம் தேதி அவர் தன்னுடைய அடுத்தபடமான…

வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் உள்ள சாண்ட்டியாகோ நகரை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு பிரசவத்தின்போது,…

  நெல்லூர்: ஆந்திராவில் இரவு நேரத்தில் பறவைகள் போன்ற தோற்றம் கொண்ட உருவங்கள் வானத்தில் பறந்து திரிவதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. நெல்லூர் மாவட்டத்தில் புறநகர்…

மணப்பெண்ணாக வந்தவரை காதலனுடன் அனுப்பி வைத்துள்ளார் ஒருவர். ஆலயமொன்றில் நடக்கவிருந்த திருமணம் நின்று, மணமகளை அவர் காதலித்த வாலிபனுடன் அனுப்பி வைத்த இந்த சம்பவம்  கிளிநொச்சியிப்பகுதியில் சில…