Day: June 2, 2015

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை(12-06-2015) விளக்கமறியலில்…

தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ’லயன் பார்க்’  சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமானது. காரணம் சிங்கத்தை க்ளோஸ்-அப்பில் பார்க்க வேண்டுமா? என்று அந்த நிறுவனம் தனது…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீயான்குளத்தில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மீயான்குளம் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவரின்…

வித்தியாவை  கற்பழித்து, கொலை செய்தது  தொடாபாக  சந்தேகத்தின்  பேரில்  மக்களால்  பிடித்து  கட்டிவைத்து   அடிக்கப்பட்ட “சுவிஸ் குமார் ” என்பவருக்கு  நடந்த அதே கதிதான்…  இங்கே ,…

பாரீஸ்: ‘கூழானாலும் குளித்துக்குடி’ அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு. ஆனா தண்ணி கஷ்டத்துல அதை கடைபிடிக்க முடியாதுன்னு சொன்னாலும் ஒருநாள் விட்டு ஒருநாளாவது குளிக்கலாம் தப்பில்லை. அடக்கொடுமையே…

அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற மேதின நிகழ்வில் பேசுகின்றபோது இரா.சம்பந்தன், நாங்கள் மீண்டுமொருமுறை எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்னும் பொருளில் பேசியிருந்தார். சம்பந்தன் பலம் என்று குறிப்பிட்டது,…

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் மோடியை பிடித்து கொடுத்தால் ரூ.100 கோடி பரிசு கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் சிராஜ்-உல்-ஹக் கூறியுள்ளார். இதுகுறித்து காஷ்மீரில்…

உல்லாசப் பயணிகளின் காருக்குள் இருந்து கைப்பை ஒன்றிலிருந்த பொருட்களை யானையொன்று எடுத்து உட்கொண்ட சம்பவம் இந்தியாவிலுள்ள வினவிலங்குப் பூங்காவொன்றில் இடம்பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பாந்திபூர் தேசிய பூங்காவுக்கு…

யாழ். நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளது. கடந்த 19, 20ஆம் திகதி…

  சில்சார்: மசூதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அசாமிலுள்ள…

கிளிநொச்சி பழைய முறுகண்டி கொக்காவில் – பனிக்கன் குள பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  இருவர் உயிரிழந்து 19 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து…

தெலுங்கு சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர காவியமான பாகுபலி திரைப்படத்தின் 2 நிமிட நேர டிரைலர் திங்கட்கிழமை(01) வெளியிடப்பட்டது. மகதீரா, நான்…

யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தாளையடி பகுதியில்…

யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறை – புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தி­யா­வுக்கு இடம்­பெற்ற கொடுமை இலங்­கையின் முழு பெண்­க­ளுக்கும் இடம்­பெற்ற கொடூ­ரத்­துக்கு சம­மா­னது. இது ஒரு  மிலேச்­சத்­த­ன­மான செயல்…

சேர் நான் ஹங்­வெல்ல  இறப்பர் தோட்­டத்தில் பணி­பு­ரியும் கங்­காணி கதைக்­கின்றேன். எங்கள் இறப்பர் தோட்­டத்­தி­லுள்ள மடு­வத்தில் இளம் பெண்­ணொ­ருவர் தூக்கில் தொங்­கி­ய­வாறு சட­ல­மாகக் கிடக்­கின்றாள். எங்­க­ளுக்கு…