மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட் மாங்காடு கடற்கரையில் இன்று சனிக்கிழமை (06) காலை 08.30 மணியளவில் வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Batti-body-2_CIகரையெதுங்கிய சடலம் களுதாவளை கிராமத்தை சேந்த சின்னத்தம்பி பரஞ்சோதி (வயது63) என கணவரால் அடையாளம் காணப்பட்டது.   குறித்த பெண், நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவில் இருந்து காணமற்போயிருந்ததாகவும் அவரது குடும்பத்தினரால் அப் பெண் தேடப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

11406800_842021265845418_6574250282270608332_n

மரணம்  தொடர்பான மேலதிக விசாரணை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

11391164_842021232512088_2025475308229116035_n11424449_842021395845405_7183024672862467450_n

Share.
Leave A Reply