Day: June 12, 2015

பெண்களை இரகசியத்தின் பூங்கா என்று கூறலாம். அவர்களது மலர்வனமான மனதில், பூத்து, குலுங்கி, வாடி மறைந்த எண்ணற்ற இரகசியங்கள் புதைந்திருக்கின்றன. “அட, போப்பா… பொண்ணுங்க சரியான ஓட்ட…

அனுஷ்காவின் நடிப்பில் தயாராகியுள்ள ருத்ரமாதேவி திரைப்படத்தின் முன்னோட்டம (டிரைலர்) இன்று மாலை வெளியிடப்பட்டது. இதன் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது, இந்த திரைப்படம் இந்திய வரலாற்றை எடுத்துக்கூறும் காவிய திரைப்படங்களில்…

உலகிலேயே முதல் முயற்சியாக நடைபெற்ற ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் விரைவில் தந்தையாகப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் வாழும் சில பிரிவை…

சென்னை: காதல் இல்லை இல்லவே இல்லை என்று என்னதான் தொடர்ந்து மறுத்து வந்தாலும் வெளிவருகின்ற விஷயங்களை வைத்துப் பார்த்தால், கல்யாணம் முடிந்தது என்ற தகவல் உண்மைதானோ என்று…

இந்தப் பெரிய உடம்ப வச்சிட்டு உருப்படியில்லாம அடி வாங்கிறானே எண்டுதானே பாக்கிறிங்க …அப்புறமா என்ன நடந்தது..? இந்தப் பெரிய உடம்ப வச்சிட்டு உருப்படியில்லாம அடி வாங்கிறானே…

ஐ.நாவே, இலங்கையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து எனும் முழகத்துடன் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம் லட்சத்தினை எட்டியுள்ள நிலையில், இலக்கு பத்து இலட்சத்தினை எட்ட அனைவருக்கும்…

சிம்புவுக்கு கடந்த இரண்டு வருடங்கள் போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த இரண்டு வருடங்களில் அவருடைய நடிப்பில் உருவான எந்த படங்களும் வெளியாகவில்லை. மேலும், சில படங்கள்…

காஞ்சிபுரம்: சாலையோரமாக நடந்து சென்ற பெண் மீது கார் மோதியதில் அந்த பெண்ணும், 7 மாத கைக்குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அந்த பெண் சம்பவ…

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது…

நெல்லை அருகே கங்கை கொண்டான் ராஜபதி சுடலை மாடசாமி கோயிலில் நள்ளிரவில் இரத்தக்குளியல், மண்டை ஓட்டில் பிரசாதம் சாப்பிடும் நிகழ்வுகள் என்பன நடைபெற்றுள்ளன. இந்த திகில் திருவிழாவை…

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க்கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா  11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை…

யாழபாணத்தில் இருக்கிறது சுன்னாகம். யாழ்பாணத்தில் உள்ள பெரிய அளவிலான பொலிஸ் நிலையங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலையமும் ஒன்று. 1984 ஆகஸ்ட் மாதத்தில் வடகிழக்கு தமிழர்கள் படையினரால் தாக்கப்பட்டுக்…