Day: June 14, 2015

வேப்பூர்: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தோட்டத்தில் மாங்காய் பறித்த சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறற்படுத்தி உள்ளது. இந்த  வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.…

அண்மையில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விருது விழாவில், நடிகை ரிகானா வித்தியாசமான உடையில் கலந்து கொண்டார். மஞ்சள் நிறத்தில் தரையில் படர்ந்திருந்த அந்த உடையின் பெயர்…

லண்டன் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வுத் திட்டம் குறித்தோ சர்­வ­தேச விசா­ரணை குறித்தோ லண்­டனில் புலிகள் இயக்­கத்தின் மீதான தடையை நீக்குவது தொடர்­பா­கவோ…

ஒவ்வொரு மனிதரும் பார்க்க வேண்டிய ஒரு உயிரோட்டமான காணொளி..! நடைமேடையிலிருந்து புறப்பட்ட ரயிலின் அடியில் தற்கொலைக்கு தயாரான மனிதர்… பயங்கரமான திக் திக் நிமிடம்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை, விடுவிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கட்டளையிட்டதாக கூறப்படுவது தொடர்பில் இரகசிய பொலிஸார் (சி.ஐ.டி) மற்றும் பொலிஸ் விசேட…

இறுதி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தனது கணவனான முன்னாள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் என அழைக்கப்படும் சசிதரன் கருணாநிதியின் மகளும், இந்திய நாடாளுமன்ற…

கலிபோர்னியா: ஒரே ஒரு பாட்டுல உலகம் முழுக்க பேமஸ் ஆகறது எப்படிங்குறத 6 வயசு குட்டிப்பாப்பா ஜொஹானா கிட்டதா கத்துக்கணும். இந்தக் குட்டிப்பாப்பா ஆடுன அட்ராசிட்டி வீடியோவ…

அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் சவுதி அரேபியா, சூடான், மொரிஷியானா போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிலவுகிறது.  இதற்கு  ஆதாரமாக ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் “Slavery Still…

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது பெருந்திராளான பக்தர்கள் கலந்துகொண்டனர்

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து பேசினாங்க… “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…!!! என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன். ஏன் என்னவாம்…

விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்து இப்போ பல வாதப் பிரதிவாதங்கள் war1தொடர்கின்றன…. போரின் இறுதிக்கட்டத்தில்  விடுதலைப் புலிகளின்  திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் சற்றலைட்…

மகிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மற்றுமொரு கூட்டம் நேற்று மாத்தறையில் இடம்பெற்றிருந்தது. இதில் மகிந்தராஜபக்ஷவும் கலந்து…