ஜனநாயக கட்சியின் புதிய தொகுதி அமைப் பாளர்களுக்கான நியமனங்கள் இன்று அந்த கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் கொழும்பில் நடைபெற்ற போது…
Day: July 1, 2015
இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கட்சிகளின் தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.அதேவேளை, கட்சி தாவும் வேலைகளும் உட்கட்சி மோதல்களும்…
நிர்வாண கோலத்திலுள்ள சிகையலங்காரக் கலைஞர்கள், வாடிக்கையாளர்களுக்கு சிகையலங்காரம் செய்த சிகையலங்கார நிலையமொன்றை ரஷ்ய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றே இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு நிர்வாண…
உலகம் தோன்றிய கணத்திலிருந்து இந்த கணம் வரை மாறாத ஒரு மந்திரம், மரணத் தறுவாயில் இருப்பவர்களைக் கூட உயிர் பிழைக்க வைக்க வைக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்,…
நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக செயற்படுமாயின் இன்று பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருப்பர் என முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
மக்கள் மனங்களில் உள்ள அதீத நம்பிக்கைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளிலும் சதிகளிலும் ஈடுபடும் சம்பவங்களை நாம் அன்றாடம் கேள்வியுறுகின்றோம். இதற்கு மத ரீதியிலான நம்பிக்கைகள், கலாசார…
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு பிறப்பால் ஒரு இஸ்லாமியர் என்று சித்தரிக்கும் வகையில், இணைய தளத்தின் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் நேரு குறித்து இடம்…
மாஸ்கோ: ரஷ்யா ரகசியமாக தயாரித்து வரும் ராணுவ ஆகாயக் கப்பலின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சுமார் 15 மில்லியன் டாலர் செலவில் ராணுவத்திற்கான ஆகாயக் கப்பல்களை ரஷ்யா…
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணிக் கிராமத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரின் 62 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது…
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து இதுவரை 140 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில்…