ஸ்ரெப்ரனீட்சா படுகொலையின் இருபதாவது நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செர்பியப் பிரதமர் அலெக்ஸாந்தர் வுசிச் ஆத்திரம்கொண்ட போஸ்னியர்களால் தாக்கப்பட்டுள்ளார். செர்பிய பிரதமரை தாக்கிய போஸ்னியர்கள் ஸ்ரெப்ரெனீச்சா படுகொலையில் மாண்டவர்கள்…
Day: July 11, 2015
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு தன்னுடைய அடையாள அட்டை இலக்கம் தெரியாது என தெரியவருகிறது. நேற்றைய தினம் (10.07) வன்னி…
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில், சரத் பொன்சேகாவை அங்கு களமிறக்க…
கல்வி சுற்றுலாவுக்கு சென்ற யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் விசுவமடுகுளத்தில் நீராடும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்களான வவுனியாவை சேர்ந்த…
“”புதன்கிழமை இரவு. மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு கிடைக்குமா கிடைக்காதா என்ற கருத்துவாதங்கள் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரம். கொழும்பில் மஹிந்த…
புதுடெல்லி: டெல்லியில் உள்ள WWF-இந்தியா ஆடிட்டோரியத்தில் தீப் கே. தத்தா ரே எழுதிய “The Making of Indian Diplomacy – A critique of euro-centrism”…
நீங்கள் செய்த காட்டிக் கொடுப்பு காரணமாக நாடு இரத்தக் காடாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் திட்டியதாகத் தகவல்…
9 வயது சிறுமியொருவரை 14 வயதான சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிர்ச்சி சம்பவம் யாழில் நடந்துள்ளது. வேலணை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு 3ம் வட்டாரப்பகுதியில் இந்த…
சம்பூர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 818 ஏக்கர் பொது மக்களின் காணிகளை உரிய மக்களுக்கே வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் இலங்கை முதலீட்டு சபையிடம் இந்த காணிகளை…
பாராளுமன்றத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக் ஷ குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடவுள்ளனர். அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் மூன்று ரணதுங்கக்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளமை விசேட…