Day: July 18, 2015

இந்தியாவில் மட்டுமே பார்க்க கூடிய காட்சிகள்:   இவைகளை பார்த்து யாரும் ஷாக் ஆகிடாதீங்க!….- (வீடியோ)

யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது…

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் ஓடும் காரில் குழந்தை பெற்றதை அவரது கணவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி மனைவியை…

நான் டக்ளஸ் அவர்களுடன் பாராளுமன்றத்தில் சண்டை பிடித்ததுக்கு பிரபாகரன் அவர்களை தான் சாட்சிக்கு கூப்பிட வேண்டும் என்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான…

சிறீதரனின் வேசத்தை கலைத்து முகத்திரையை கிழிக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு’ உறுப்பினர்களின் வாக்குமூலம் இங்கே காணொளியாக தரப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் சயனைட்…

அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி.…

  ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருமே புகைப்படம் எடுக்கிறோம்- ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் இணையத்தின்…

புதுடெல்லி: ஈவ்டீசிங் புகார் கூறிய மாணவியை, இரண்டு வாலிபர்கள் சேர்ந்து 35 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த கொடூர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியின்…

தான்சானியாவின் காட்டுபகுதியில் உள்ள சிவடு ஏரியில் மஞ்சள் நிற நாரை ஒன்று மீன்களை பிடித்து உணவாக்கி கொண்டு இருந்தது. அப்போது புலித்தலை மீன் ஒன்று நீரில் நீந்தி…

இலங்கைத் தழிர்களை வழி நடத்திச் செல்கின்ற அரசியல் தலைவர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் எப்போது என்ன பேசுவார்கள் என்பது  அவர்களுக்கும் தெரியாது மக்களுக்கும் தெரியாது. தமிழ் ஈழம்…