Day: July 21, 2015

இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவை என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார். இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை…

உக்ரையின் எல்லையில் கடந்த ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் கீழே விழுந்ததை அந்த வழியாக காரில் சென்ற தம்பதியினர் கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு…

யாழ் .குடாநாட்டில் சோதனைக் குழாய் பரிசோதனை மூலம் முதற் குழந்தையை உருவாக்கி திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் வைத்தியாசாலை மருத்துவத் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது. சோதனைக்…

புத்தளத்தில் இருந்து இலவங்குளம் விதியின் ஊடாக மன்னார் நோக்கி வந்த வாகனம் கல்லாத்து பாலத்தில் வைத்து தடம் புரண்டதன் காரணமாக முன்று பேர் மரணம் இன்னும் பலரின்…

பேய் ஓட்டும் வேலைகளில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 63 வயதுப் பெண் ஒருவரை, நிர்வாணமாக்கி தலையைத் துண்டித்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது. அசாமில் இம்மாதிரி குற்றச்சாட்டுகளில்…

ஸ்கொட்லாந்தில் உள்ள ஹூட்டானன்னி எனும் உணவு விடுதியில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயமாக ஸ்கொட்லாந்தின் பாரம்பரிய உடையான பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்கள் பாவாடை அணிவது…

“ஆசை தான் துன்பத்துக்கு காரணம். அந்த ஆசையை ஒழிக்க ஆசைப்படுங்கள் ” என்று உலகுக்கு போதித்த பேராசான் புத்தர் இந்திய திருநாடு உலகுக்கு அளித்த ஞான கோடையின்…

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோவது மட்டுமல்லாது, புலிகளுக்கு பணம் கொடுத்த விசாரணையின் முடிவில் அவரது குடியுரிமையும்…

மும்பை: ஜனாதிபதி மாளிகைக்கு, கடந்த மே மாதத்தில் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு, தொலைபேசி பில் வந்துள்ளதாக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதில் பெறப்பட்டுள்ளது. மும்பையைச்…

தமிழ்த்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்வழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவனுக்கும் இடையிலான போரட்டமே இன விடுதலைப் போராட்டம். எனவே தேசத்தை அங்கீகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென தமிழ்…

இந்தப் பெண்ணுக்கு ஏன் இப்படியான கொடுமை? – சிந்திக்க வைக்கும் ஒரு காணொளி இந்தப் பெண்ணின் வித்தை எப்படி இருக்கிறது?