Day: July 26, 2015

காணாமல் போய், 28 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி உதயகுமார் யர்ஷிகா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை…

என்.எஸ்.கிருஷ்ணன் என்ற இவரது இயற் பெயரைவிட “கலைவாணர்” என்றாலே இவரை பெரும்பாலானோருக்கு தெரியும். நகைச்சுவை என்றால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் கூட என்று உணர்த்தியவர். இவரது இந்த…

கொடுமையின் உச்சக்கட்டம்… தாய் என்ற பேயிடம் சிக்கித் தவிக்கும் குழந்தையின் -(வீடியோ) பள்ளத்தில் விழுந்த லாரி மீட்கப்படும் கொமடிக் காட்டி… பாருங்க கண்டிப்பா சிரிப்பீங்க.. முதலாளியை தாக்கி…

அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி…

இணையம் துவங்கி வாட்ஸப்பில் கூட இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் குறும்படம் ‘அகல்யா’. சுஜோய் கோஷ் கதை , திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், சில…

நாகை: நாகை அருகே நடுரோட்டில் மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் மேலத்தெருவில் வசிப்பவர் மலர். இவர்…

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இரண்டு இலங்கை அகதிகளின் சடலங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சேவை அமைப்புகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

தங்காலை – பல்லிக்குடா பிராதசத்தில் இன்று காலை பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . அவர்களை…

கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன்…