இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களும், கல் சிற்பங்களுக்கும், சிலைகளும் எடுத்துக்காட்டாக இன்றளவிலும் நின்று கொண்டிருப்பது அஜந்தா ஓவியங்களாகும். 7ஆம் நூற்றாண்டில் புத்த மத போதனைகளைத் தழுவி 28 குகைகளைக்…
Day: August 3, 2015
திருச்சி : சேர்ந்து வாழ அனுமதிக்காததால் சிறப்புமுகாமில் உள்ள ஈழத் தமிழர் தம்பதி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதலமைச்சருக்கு மகேஸ்வரன்…
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார், வசூல் மன்னன், காதல் நாயகன் என்று பல புனைப் பெயர்களை கொண்டுள்ள ஒரே நடிகர் என்றால் அது ஷாருக்கானாக தான் இருக்க முடியும். திரைப்படத்தில்…
கலையும், கலாசாரமும், பண்பாடுகளும் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த வட பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒரு விடயமாகும் “யாழ் இனிது, குழல்…
சிவகங்கை: ஆசிரியரின் உத்தரவுப்படி தன்னை விட எடை அதிகமான மாணவரை தோளில் தூக்கிக் கொண்டு ஓடியதால், கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு சிவகங்கை அருகே மாணவர் ஒருவர் படுத்த…
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மையை வெளியிட்டு கூட்டமைப்பை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் அந்தரங்க விடயங்கள் என்ன…
அரசியல் புலிகளை அழிக்காமை தவறு என்கிறார் கோத்தா யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு…
கடந்த ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச்…
பாராளுமன்றத் தேர்தல்களம் இப்போது படிப்படியாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் கொள்கை பிரகடனங்களை வெளியிட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கைப் பிரகடனம்…
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும், இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கம் ஒன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம்,…
உக்ரேனில் இரசியா செய்யும் நில அபகரிப்பு நடவடிக்கைகளால் அச்சமுற்றிருந்த போல்ரிக் நாடுகள் ஜோர்ஜியாவின் எல்லையில் இரசியா ஜூலை மாத நடுப்பகுதியில் செய்த நில அபகரிப்பால் மேலும் கலக்கமடைந்துள்ளன.…
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மத்தியில் அமைந்துள்ளது, கோழி வடிவிலான மிகப்பெரிய சர்ச். இது வருடந்தோறும் பல நாடுகளிலிருந்து வரும் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் பக்தர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது.…