வடக்கில் சட்டத்தை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, ராஜபக் ஷ சகோதரர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கத் தொடங்கியுள்ளனர். தான் பதவியில் இல்லாத காலத்தில், வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், மீண்டும்…
Day: August 4, 2015
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கின்ற மனித உரிமைப்பேரவையின் போர்க்குற்ற அறிக்கை இன்றைய அரசியல் சூழலில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…
நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நிகழ்த்தி அவர்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த 178 பேரை விடுவித்திருப்பதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ செய்தித்…
எதிர்வரும் ஆகஸ்ட் 17 பாராளுமன்ற தேர்தலில் தான் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சிக்குமோ, வேட்பாளர்களுக்கோ ஆதரவு அளித்து பிரசாரம் செய்வதில்லை…
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்கும் வரை அமைச்சர் பதவிகளையோ, வேறு சலுகைகளையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ நானோ பெறப்போவதில்லை என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை…
இலங்கையின் வரைபடத்தில் வடக்கு,கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்குவதே ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள புதிய நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைத் திட்டமாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐ.ம.சு.மு.வின் குருணா…
பாலிவுட்காரர்கள் வியக்கும் அளவுக்கு நடிகைகள் சோனம் கபூரும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர். பாலிவுட் நடிகைகள் இருவர் தோழிகளாக இருப்பது மிக மிக கஷ்டம் என்கிறார்கள்.…
சீனாவின் சான்ஜியாஜி தேசியப் பூங்காவில் உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்ணாடி பாலம் உயரமான பகுதியில் இருப்பதோடு, மிக நீளமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.…
நீங்கள் ஒரு திருமணமான ஆணின் மீது காதலில் இருந்தால், அவர் உங்களை அவரின் சந்தோஷத்திற்காக பயன்படுத்தி வருகிறாரா என்பதை முதலில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அதனால்…
உலகமெங்கிலும் மனிதர்கள் குகைகளில் வசித்துக்கொண்டும், பச்சை மாமிசம் உண்டும், இலைகள் கோர்த்து ஆடையாய் உடுத்தி வந்த அதே காலத்தில் வானுயர் கட்டிடங்கள் கொண்ட நகரங்கள் உருவாக்கியும், நல்லதோர்…