Day: August 17, 2015

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதி முடிவுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 22325   வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சி –  20619  வாக்குகள்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உடுப்பிட்டி, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நல்லூர், பருத்தித்துறை,காங்கேசன்துறை ஆகிய தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ். மாவட்டம் – வட்டுக்கோட்டை…

ரஜினி, ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைக்க படக்குழுவினர் கடந்த சில நாட்களாக பல்வேறு தலைப்புகளை தேர்வு செய்து வந்தனர். இந்நிலையில்,…

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்ட 13 பேரினது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று மாலை வாக்களிப்பு முடிந்த…

ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் வாக்களிப்பில் ஈடுபட்டார். ஐ.ம.சு.மு. குருணாகல் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மெதமுலனை டி.ஏ.…

சவூதி அரேபியாவில் இன்று மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைக் கொலை…

அத்துமீறி பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை இனி அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கேமரூன் தெரிவித்துள்ளார். அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதின் முக்கிய நோக்கமே பொருளாதார காரணங்களாகத்தான் இருக்க முடியும்…

2015 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில்…

நியூயார்க்: அமெரிக்க பிணையக் கைதியான கைலா முயல்லரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமெரிக்க தொலைக்காட்சி…

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவு தருமாறு கோரி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை நாசர் – விஷால் குழுவினர் நேரில் சந்தித்து ஆதரவு…