Day: August 26, 2015

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்  எதைப்பற்றி, என்ன  பேசுகிறார் என்பதே தெரியாமல் எதேதோ உளறி கொட்டுகிறார். அவரின் மனைவிக்கு  தெளிவாக புரிகின்றது  “விஜயகாந்த்”துக்கு  சித்தசுவாதீனம்  பிடித்துவிட்டது  என்பதை.  அதைக்காட்டிக்கொள்ளாமல்  …

இமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை  பூர்வீகமாக கொண்ட சிவா அய்யாத்துரை, மும்பையில் வளர்ந்தவர். ஏழு வயதில்…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள…

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமரா முன்பாக செய்தி வழங்கிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியாளர் ஆலிசன் பார்க்கர், ஒளிப்பதிவாளர் ஆடம் வார்ட். TV…

இலங்கையில் நடந்த பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்து வலுவான உள்ளக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுவதை ஆதரிப்போம் என அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய…

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ’நாயகி’ படத்தில், 20 வயது யுவதியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என படத்தின் இயக்குநர் கோவி தெரிவித்துள்ளார். மேலும்…

ஆசிய (மிஸ் ஏசியா) அழ­கு­ரா­ணி­யாக இந்­தி­யாவின் கனிகா கபூர் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். மிஸ் ஏசியா 2015 அழ­கு­ராணி போட்­டி­களின் இறு­திச்­சுற்று இந்­தி­யாவின் கேரள மாநி­லத்­தி­லுள்ள கொச்சி நகரில்…

மாத்தறை – பண்டத்தர பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக க் கூறப்படும் பிக்குவின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.அவர் நேற்று ஆற்றுக்குள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன்களுக்கு தான் இரையாகும்…

ஒவ்வொரு வருடமும் கூகுள் தேடலில் யார் முதலிடம் என இணைய போரின் மற்றொரு வடிவம் நடக்கும் இதில் கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர்…

கொழும்பு: தீவிர அரசியலில் இருந்து தாம் 3 மாதங்களில் விலகிவிடுவேன் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியதாக தகவல்கள்…

மனிதர்களுக்குள் யுத்தத்தை ஏற்படுத்திய காளையின் யுத்தம்… அந்த கொடுமை கொஞ்சம் பாருங்களேன்!!- வீடியோ தன்னைக் காப்பாற்றிய கிராமத்தையே கதிகலங்க வைத்த யானைக்குட்டி…

சவூதி அரேபியாவில் மேலும் நான்கு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமீப காலமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அதிகரித்திருக்கிறது. இவர்களில் மூன்று பேர் சவூதி அரேபியாவைச்…

தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது. இதன்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு 30 அமைச்சு பதவிகளும் சிறிலங்கா…

நஸ்ரியாவை தமிழில் அறிமுகப்படுத்திய ‘நேரம்’ திரைப்பட இயக்குனரின் கோலாகல திருமணம் ..!-(வீடியோ) ‘அசுரகுலம்’ இசை வெளியீட்டு விழாவில் பிரபு ,சந்தானம் VTV கணேஷ் ஆகியோரின் உருக்கமான பேச்சு..!

இந்தியாவில் உள்ள மக்களின் மதரீதியிலான கணக்கெடுப்பு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் இந்துக்கள். 14 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.…

யாழ்ப்பாணம் உட்பட வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தற்போது நடைபெறும் விபச்சாரத்திற்கு புதிய வழிமுறை ஒன்று கையாளப்பட்டு வருகின்றது. குறும்படம் எடுத்தல் என்ற போர்வையில் பருவமடைந்த சிறுமிகள்…

சென்னை: மகாத்மா காந்தி சிலையை இரண்டு இந்தியர்கள் சேர்ந்து அநாகரீகமான முறையில் அவமதித்த செயல் தொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியின்…

 சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, தேசிய…

  ‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல்…

கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல பெயர். வீட்டிலோ, தனக்காக அவன் நேரமே ஒதுக்குவதில்லை…