Day: August 27, 2015

ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த…

குஜ­ராத்தில் படேல் சமூ­கத்­தினர் நடத்­திய போராட்­டத்தை தொடர்ந்து நடை­பெற்ற வன்­முறை சம்­ப­வங்கள் கார­ண­மாக குஜ­ராத்தின் இயல்பு வாழ்க்கை முற்­றிலும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 4 நக­ரங்­களில் ஊர­டங்கு அமுல்படுத்தப்­பட்­டு மாநி­லத்தில்…

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு…

ஹொண்டாரஸ் நாட்டில் மருத்துவர்களால் உயிரிழந்த தாக அறிவிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் எழுந்து பின்னர் மீண்டும் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வயதான குறித்த பெண் 3 மாத கர்ப்பிணி…

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் முடக்குவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் வயதான மாமியாரை அடித்து, படுக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளுவது பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.…

முன்பொருபொழுது உலகம் எப்படி இருந்தது என்ற புதிரை வரலாறு அவிழ்க்க முயல்கிறது. பழமையின் எச்ச சொச்சங்களான புராதன நகரங்களும் கட்டடங்களும் பிற இடங்களுமே வரலாற்றை எம் கண்முன்…

நாகர்கோவில்: குமரி மாவட்ட மலைக்காடுக்குள் உள்ள புதர் மறைவில் உல்லாசத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடிகளின் முனகல் சத்தம் அவர்களை காட்டிக்கொடுத்தது. குமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட்…

மும்பை : வளர்ப்பு மகனை காதலித்த சொந்த மகளை கொலை செய்து காட்டில் வீசிய தனியார் தொலைக்காட்சி பெண் நிறுவனர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.பீட்டர் முகர்ஜியுடன் இந்திராணி‘ஸ்டார்…

பெண்­ணொ­ருவர் திரு­ட­னொ­ரு ­வனை பிடித்து வீட்­டுக்குள் கட்­டி­ வைத்து  பொலி­ஸா­ரிடம் ஒப்­படைத்த சம்­ப­வ­மொன்று நேற்று புதன்கிழமை அதி­காலை கல்­மு­னைக்­குடி பகு­தியில் இடம் பெற்­றுள்­ளது. சம்­பவம் தொடர்­பாக வீட்­டு­ரி­மை­யா­ள­ரான …

பொதுவாக ஹாலிவுட் பிரபலங்கள் தான் டாட்டூக்களை தங்கள் உடலில் வரைந்து கொள்வார்கள். அதிலும் அவர்கள் மேற்கொள்ளும் டாட்டூக்கள் அனைத்தும் நிரந்தனமானவை. தற்போது இந்திய பிரபலங்களும் தங்கள் உடலின்…

புத்தளம் நகரில் பிரபல பாடசாலையொன்றின் முன்னாள் அதிபர் , அதே பாடசாலையில் கற்கும் மாணவியொரை துஷ்பிரயோகத்துகுட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அயலவரொருவரே சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு இம்முறைப்பாட்டை…

கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு மகளொருவர் , தனது தந்தையுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவமொன்று களுத்துறை- பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தந்தையால் , அவரது 15…

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர்…

ஐ.நா விசாரணை அறிக்கை – கூட்டமைப்புக்கு அமெரிக்கா கொடுத்துள்ள உறுதிமொழி  போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அமெரிக்கா…