Day: August 29, 2015

வெள்ளை வானில் கடத்தப்பட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் படத்தின் 3 கதாநாயகிகளும் அட்டகாசமான உடை அணிந்து வந்திருந்தனர்.ஒவ்வொருவரும்…

சகல சௌபாக்  கியங்களையும் வேண்டி சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் இருக்கும் விரதமே வரலட்சுமி விரதமாகும். இவ்விரம் இந்து ஆலயங்களில் விஷேடமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமாகும். ஆடி…

சென்னை: இலங்கை ராணுவத்துடனான இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி என்பதை அந்த இயக்கத்தில்…

சவுதி கதீப் நகரில் 19 வருடங்களுக்கு முன் பாரிய குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய நபரை தற்போது கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச…

தெருச்சண்டைகளை ஓரமாக நின்று பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் நாட்டுக்கு நாடு தெருச் சண்டை பார்க்க வேண்டுமானால் கடன் பட்டாவது கொரிய நாடுகளின் எல்லைக்கு போக வேண்டும்.…

இலங்கையின் வடக்கே, வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏ-9 வீதியூடாக நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும்…

லொக்கு சீயா ராகமை பிர­தே­சத்தில் மட்­டு­மன்றி மாந்­தி­ரீகம் தொடர்­பி­லான நம்­பிக்­கை­யுள்ள அனைவர் மனதிலும் இன்று ஒலிக்கும் பெயர். ராகமை தேவா­ல­யத்தின் பிர­தான பூச­க­ராக செயற்­பட்டு வந்த லொக்கு…

மிகவும் எளிமையான வாழ்க்கை நட த்தி வந்த அவரின் மறைவு இளைஞர்களை வெகுவாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது சகோதரனொருவன் தொடர்பான தகவல்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.கலாமின்…

மும்பை: செல்லமாக வளர்த்த தன் மகள் ஷீனாவை, பிரபல டிவி பெண்  அதிபர் இந்திராணி முகர்ஜி கொலை செய்ததற்கு காரணம், பணவெறியா…? கள்ளக்காதல் வெறியா…? என்ற கோணத்தில்…

தன் குழந்தைகளை நேசிப்பதைவிட தனது மார்பகங்களை  நேசிக்கும் ஒரு பெண் இவர். நாள் தோறும் தனது மார்பகங்களை பெரிதாக்கும் இந்த பெண்ணின்  வீடியோ இப்போது உலகம் முழுவதும் …

தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடிவுகளுக்கு தாம் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள்…