ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, April 1
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உள்நாட்டு செய்திகள்

    ‘கே.பி.க்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை’

    AdminBy AdminAugust 31, 2015No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தேவையான எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று இலங்கையின் சட்டமா அதிபர் (அட்டார்னி ஜெனரல்) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

    குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி மக்கள் விடுதலை முன்னணி கடந்த ஜனவரியில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவில் குமரன் பத்மநாதனுக்கு எதிராக 190க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

    இன்று விசாரணைக்காக வழக்கு அழைக்கப்பட்டிருந்த போது, கே.பி.க்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் நடந்துவருவதாக அரசதரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், மேலதிக விசாரணைக்காக காலஅவகாசம் வழங்குமாறும் அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

    இதன்படி வழக்கு விசாரணையை ஏதிர்வரும் அக்டோபர் 28 ம் திகதி வரை ஒத்தி வைத்துள்ள நீதிமன்றம், அன்றைய தினம் குமரன் பத்மநாதனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யமுடியுமா என்பது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், சட்டமா அதிபரின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

    குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகளின் தலைவராக செயற்பட்டு, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பெரும் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அண்மைய காலத்தில் அரசாங்கம் தெரிவித்து வந்ததாகக் கூறிய வழக்கறிஞர் சுனில் வட்டகல, அவ்வாறான ஒரு நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவதற்கு ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் கூறும் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.

    Post Views: 5

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023

    மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

    March 31, 2023

    Leave A Reply Cancel Reply

    August 2015
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!

    April 1, 2023

    லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி

    April 1, 2023

    குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?

    April 1, 2023

    குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு

    April 1, 2023

    மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

    March 31, 2023
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • “விக்” வைத்து வழுக்கை தலையை மறைத்ததால் வந்த வினை…! புதுப்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை…!
    • லஞ்சம் கேட்டதால் ஆத்திரம் – அரசு அலுவலகம் முன் 2 லட்சம் ரூபாயை வீசிய விவசாயி
    • குவியும் பாலியல் புகார்கள், இரவிலும் தொடரும் மாணவிகள் போராட்டம்: கலாக்ஷேத்ரா கல்லூரியில் என்ன நடக்கிறது?
    • குழந்தையின் உயிரை பறித்த குப்பி விளக்கு
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
    • பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295
    • வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version