ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, June 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இலங்கை செய்திகள்»சுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்த குடும்பப்பெண், காதலனுடன் மாயம்..!!
    இலங்கை செய்திகள்

    சுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்த குடும்பப்பெண், காதலனுடன் மாயம்..!!

    AdminBy AdminSeptember 1, 2015Updated:September 2, 2015No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரும், திருமணமாகி சுவிஸ்லாந்தில் வசிப்பவருமான குடும்பப் பெண் கடந்த 14ம் திகதி சுவிஸ்லாந்திலிருந்து இலங்கை வந்துள்ளார்.

    அதன் பின்னர் கட்டுநாயக்காவில் இருந்து யாழ்பாணத்திற்கு அவரை ஏற்றி வருவதற்காகச் சென்ற அவரது தம்பியையும் மீறி, அவர் இன்னொரு இளைஞனுடன் கட்டுநாயக்காவில் இருந்து மாயமாகி உள்ளதாகத் தெரிய வருகின்றது.

    சுவிஸ்லாந்தில் தனது கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு அவரது பேச்சையும் மீறியே குறித்த பெண் இலங்கை வந்துள்ளார். வரும் போது பெருமளவு பணம் மற்றும் நகைகளையும் கொண்டு வந்ததாகத் தெரிய வருகின்றது.

    கடந்த 2011ம் ஆண்டு திருமணமாகி சுவிஸ்லாந்து சென்ற 27 வயதான குறித்த பெண்ணிற்கு, யாழ்பாணத்தில் காதலன் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.

    அவனுடன் இருந்த தொடர்பை சுவிஸ்லாந்தில் இருந்து தொடர்ந்து பேணிக் கொண்டிருந்ததாகவும், இது கணவருக்குத் தெரியவந்து மனைவியை எச்சரித்து அவளது குடும்பத்தினருக்கும் இது தொடர்பான தகவல்களையும் கணவன் வழங்கியிருந்தார்.

    இந் நிலையில் காதலனின் தொடர்பை விடமுடியாத குறித்த பெண் தொடர்ந்தும் கணவருடன் முரண்பட்டுக் கொண்டிருந்து, பின்னர் கடந்த 14ம் திகதி இலங்கைக்கு திரும்பி வந்ததாகவும் தெரியவருகின்றது.

    தற்போது சுவிஸ் பெண் தொடர்பு அவளது பெற்றோருக்கும் இல்லாததால் அவர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாகவும், தாயார் இதனால் கடும் நோய்வாய்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இச்செய்தி மூலம் தாயாரின் நிலையை அறிந்து குறித்த பெண் தனது தாயுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர்களது உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தனது காதலை மதிக்காது கட்டாயப்படுத்தி சுவிஸ் மாப்பிளைக்கு செய்ததாக கருதும் பெண் நிலையை தற்போது தாங்கள் உணர்ந்துள்ளதாக பெற்றோர் தமது குடும்ப நண்பா்ககுக்கு தெரிவித்துள்ளனா்

    Post Views: 454

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    எரிபொருளை இறக்குமதி செய்து விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிற்கு அமைச்சரவை அனுமதி

    June 28, 2022

    இலங்கைக்கு இயன்றளவு உதவிகளை வழங்குமாறு ஜோ பைடன் ஆலோசனை : மருந்துகள், அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ள சர்வதேச வங்கிகளிடம் கோரிக்கை

    June 28, 2022

    இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” – எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்

    June 28, 2022

    Leave A Reply Cancel Reply

    September 2015
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?

    June 29, 2022

    பொய் பொய் பொய்

    June 29, 2022

    சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு

    June 28, 2022

    இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு

    June 28, 2022

    இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

    June 28, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?
    • பொய் பொய் பொய்
    • சிறார்கள், கர்ப்பிணிப் பெண்களை நோக்காகக்கொண்டு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதாக பைடன் அறிவிப்பு
    • இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version