Month: September 2015

ஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால் பைத்தியமாய்த் திரிவார்கள் என்பதும் இயல்புதான். ஆனால் ஆண்களைக் கிறங்கடிக்க…

நியூயார்க்: அமெரிக்காவின் லூசியானா பகுதி நதியில் மீண்டும் வெளியே தலை காட்டியுள்ளது பிங்க் நிற டால்பின். உலகத்திலேயே பிங்க் நிறத்தில் இந்த ஒரு டால்பின் மட்டுமே உள்ளதாக…

(செவ்வாய் கிரகத்தின் மலைமுகடுகள், பள்ளத்தாக்குகளில் “நீரோட்டம்” காணப்படுவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை ) செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய்…

மும்பையில் கணபதி விசர்ஜனம் இன்று நடந்தது. லால்பாக் என்ற இடத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்படும் மும்பையின் பிரசித்திபெற்ற ‘லால்பாக் மகாராஜ்’ என அழைக்கப்படும் ராஜ கணபதியும்…

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ!

மன்னார் உயிலங்குளம் கிராமதத்தில் உள்ள தண்ணீர் ரேங் மாதோட்டம் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த கலைவானி (வயது-20) எனும் யுவதி காணாமல் போய் 11 நாட்களாகியும் இது…

சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி யாழ்பாண கல்விமான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவாகள்…

சவூதி அரே­பி­யாவின் மினா நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை காலை ஏற்­பட்ட சன­நெ­ரி­சலில் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எவரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் விபத்து நடந்த தினத்திலிருந்து…

கொழும்பு-02, கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபால வீதியில் உள்ள தனியார் வங்கிகளில் ஒன்றான சம்பத் வங்கியில் 5.5 மில்லியன் ரூபாய், ஞாயிற்றுக்கிழமை (27) கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான…

பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுத்த இளைஞன் ஒருவனை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பமொன்று காலி…

மதுரை: பொட்டு சுரேஷ் சதியால் அரசியலில் எதிர்காலம் இல்லாமல் போய்விடுமோ என பயந்தேன் என்று அட்டாக் பாண்டி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். திமுகவில் அழகிரி அணியில்…

மஹியங்கனையில் உள்ள நகைக் கடையொன்றுக்கு அண்மையில் வந்த ஆண் மற்றும் பெண்ணொருவர் அங்கு விற்பனைக்கு என வைக்கப்பட்ட தங்கச் சங்கிலியொன்றை திருடிச்சென்றுள்ளனர். பெண் மிகவும் சூட்சுமமான முறையில்…

பேஸ்புக் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தாயை நினைத்து கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பேஸ்புக் தலைமை…

வலி வடக்குப் பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு தனது சொந்தக் காணியில் பாதுகாப்புக்  கருதி புதைத்து வைத்த பெண்ணொருவரே கடந்த வியாழக்கிழமை அவற்றை மீட்டெடுத்தார்.  இது குறித்து…

நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை…

ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின்…

அத்துருகிரிய – கொஸ்கந்தவில பிரதேசத்தில் ஐந்து பேர் மரணத்துக்கு காரணமாக அமைந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதிக்கு, அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதித்திரம் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு…

இலங்கையில் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவையடுத்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள வெதமுல்ல தோட்ட மக்கள், பழைய இடங்களுக்கு திரும்பும் சூழ்நிலை…

பழமையான பீரங்கி ஒன்று கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் செயற்திட்டப் பணிகளின் நிமித்தம் குழி தோண்ட முற்பட்ட போதே இதனை கண்டுபிடித்துள்ளதாக…

யாழ்.வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழாவில் 60 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த 3 இந்தியர்கள் உள்ளடங்கிய 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல்…

சென்னை: பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ், இன்று(ஞாயிறு) காலை வெளியிட்டுள்ள  ஆடியோவில்,உயர் அதிகாரிகளின் நெருக்கடிகளே விஷ்ணு பிரியா தற்கொலைக்கு காரணம் என்று கூறியுள்ளார். இது…

77 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் இடம் பெயர்வு மண் சரிவில் இறந்த 7 பேரும் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் 1970, 1978 காலப்பகுதியிலும் இப் பிரதேசத்தில்…

ஹைதராபாத்: ஏன் அயிட்டம் பாடல்களில் தொடர்ந்து ஆடுகிறீர்கள்? என்று கேட்ட தெலுங்கு நிருபரை நடிகை பிரியாமணி ஓங்கி கன்னத்தில் அறைந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த…

சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டு வரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங்களுக்கு…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அதன் பிரதான சந்தேக நபரான…

யாழ் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்  கேணியைச் சேர்ந்த இளைஞன் லண்டனில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பிரித்தானியாவின் Ealing மாகாணத்தில் அமைந்துள்ள King George’s Playing Field பகுதியில்…

பெண்கள் ரகசியங்களின் பெட்டகம் என்று தான் நமது வரலாறு கூறியிருக்கிறதே தவிர, போட்டு வாங்குவதில் அவர்கள் கில்லாடிகள் என யாரும் கூறாமலே சென்றுவிட்டார்கள். ஆசை ஆசையாக பேசி…

சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய…

திருச்சி: சிறையில் இருக்கும் கணவரை பார்க்க விடாததோடு, தகாத வாரத்தைகளால் காவலர்கள் திட்டியதாகக் கூறி சிறைக் கைதியின் மனைவி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி…